குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, March 03, 2021

தாவோ தி ஜிங் - தாவோயிஸ மூல நூல்


தாவோ - (சம நிலையான) பாதை
தி - அகவலிமை
நூல் - நூல்
அகவலிமையைப் பெறுவதற்கான பாதையைக் காட்டும் நூல் தாவோ தி ஜிங்
தாவோ தி ஜிங் என்ற நூல் லாவோட்ஸு வினால் எழுதப்பட்ட தாவோயிஸ நூலாகும். இதற்கு தமிழில் சி. மணி மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். எனினும் அது தாவோயிஸ அனுபவத்தைத் தருவதாக இல்லை!
நாம் முதலாவது பாடல் (ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து) தமிழிற்கு மொழிபெயர்த்திருக்கிறோம். வார்த்தைகளின் அர்த்தத்தை அப்படியே மொழிபெயர்க்காமல் அந்தச் சூத்திரம் என்ன அர்த்தத்தை பரிமாற விரும்புகிறது என்று தியானித்து எழுதியுள்ளோம்!
உங்கள் கருத்தினைக் கூறுங்கள்
சூத்திரம் - 01: தாவோ ஒரு வழிகாட்டி
தாவோ என்பது ஒரு வழிகாட்டி நிரந்தரமான வரையறுத்த பாதையல்ல
பெயரிடலாம் ஆனால் முத்திரை குத்தக்கூடாது
இருப்பின்மையே ஆகாயத்தினதும்
பிருதிவியினதும் தோற்றுவாய்
இருப்பு அனைத்திற்கும் தாய்!
எப்போதும் விருப்பின்மையுடன் இரு!
இதனால் சூக்ஷ்மத்தைக் கவனிக்கும் ஆற்றல் பெறுவாய்!
எப்போதும் அறியும் நோக்கத்துடன் இரு
இதனால் தெளிவினைப் பெறுவாய்!
சூக்ஷ்மமும் தெளிவும் ஒரே மூலத்தின் இருவேறு நாமங்கள்!
இவை இரண்டும் இரகசியங்கள் எனப்படுகிறது!
இரகசியத்தின் இரகசியம்
இதையறிந்தால் அற்புதத்தின் பாதை திறக்கும் !
அகவலிமைக்கான பாதையைத் தேர்ந்தெடுப்பவன் இதுமட்டுதான் உண்மை என்ற இறுக்கமான மனதைக் கொண்டிருக்கக்கூடாது! எதையும் முத்திரைக் குத்தி நின்றுவிட்டால் அவனது விழிப்புணர்வு நின்றுவிடும்! புரிதல் எல்லைப்பட்டுவிடும்!
மனதில் விருப்பு - இச்சைப்பட்டுக்கொண்டிருப்பவன், விருப்பு வெறுப்பு இருப்பவன் தான் விரும்புபவற்றை மாத்திரம் பார்க்கும் படி தனது மனதைப் பழக்கிக்கொள்வான்! இப்படி இச்சையால் சிறைப்பிடிக்கப்பட்ட மனதிற்கு சூக்ஷ்ம பிரபஞ்ச இயக்கம் புரியாது. விருப்பின்மையே சூக்ஷ்மத்தைப் புரிந்துகொள்வதற்கான சாவி!
அகவலிமையைப் பெறும் பாதையைத் தேர்ந்தெடுத்தவன் எப்போதும் அறியவேண்டும் என்ற உத்வேகம் அகத்தில் இருக்க வேண்டும். இப்படிபட்டவனுக்குத் தான் தெளிவு கிடைக்கும்!
சூக்ஷ்ம அறிவு, தெளிவு என்ற இரண்டுமே ஒரே விஷயத்தின் இரண்டு பெயர்கள்! ஒருவனிற்கு சூக்ஷ்ம புத்தி இருந்தால் அவன் வார்த்தைகளைத் தாண்டி மனதின் இயக்கத்தை அறிவான்! மேலே கொந்தளிக்கும் கடலின் அலைகளின் மூலம் ஆழத்தில் ஓடும் நீரோட்டம் என்பதை அறிவான்!
சூக்ஷ்ம அறிவு, தெளிந்த அறிவு இவையிரண்டுமே அற்புதங்களை அறிவதற்கான இரகசிய சாவிகள்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...