குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, March 21, 2021

தலைப்பு இல்லை

 

பல ஆண்டுகளாக எமது குருநாதர் எமக்கு கூறிய அறிவுரைப்படி பலருக்கும் காயத்ரி சாதனை கற்பித்து வருகிறோம். பொதுவாக காயத்ரி சாதனை செய்யத்தொடங்கிய சிறிதுகாலத்திற்குள் எல்லோரும் உடல், மனதில் புதிய ஆற்றலைப் பெறுவதையும், ஆரோக்கியமடைவதையும் குறிப்பிடுவார்கள். இந்தக் கொரோனாக் காலத்தில் தொற்றடைந்த சாதகர்கள் சிலர் துரிதமாக மீண்டும் இருக்கிறார்கள்.

ஸ்ரீ காயத்ரி உபாசனை எமது சம்பிரதாயத்தில் பிராணசாதனையாக கொள்ளப்படுகிறது. குறித்தளவு காயத்ரி மந்திரத்தை நீண்ட காலம் பயிற்சி செய்த சாதகன் அதை மூச்சுடன் எப்படிக் கலப்பது என்பது காயத்ரி சாதனையின் ஒரு உயர் அமிசம்!

இது ஸ்ரீ காயத்ரி தந்திரத்தின் இறுதியில் விளங்கப்படுத்தப்படுகிறது.

காயத்ரி என்பது எட்டுச் சொற்கள், 24 எழுத்துக்கள் கொண்ட மந்திரத்தைக் குறிக்கும் சொல்; இதை காயத்ரி சந்தஸ் - சந்தம் என்று குறிப்பிடுவார்கள். கீதையில் கிருஷ்ணன் சந்தங்களில் நான் காயத்ரி என்று கூறுகிறார். இந்த காயத்ரி சந்தஸ் உடைய மந்திரங்களை உச்சரிக்கும் போது உயிர் சக்தியாகிய பிராணன் ரட்சிக்கப்படுகிறது. இந்த பிராணன் ரட்சிக்கப்படுவதற்கு மூச்சு ஒழுங்குபடுத்தப்படவேண்டும். இப்படி மூச்சை ஒழுங்குபடுத்தி பிராணனை ரட்சிப்பதால் இந்த மந்திரம் பிராணமாதா - பிராணனின் தாய் எனப்படுகிறது.

ஆகவே இந்த சாதனை என்பது மனம் - மூச்சு - உடல் ஆகிய மூன்றையும் இணைக்கும் ஒரு பயிற்சியாக மாறுகிறது.

நேற்று அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மூச்சுப்பயிற்சியுடன் கூடிய காயத்ரி மந்திர ஜெபம் நடுத்தர பாதிப்புக் கொண்ட கொரோனா தொற்று நோயாளிகள் தமது நோயிலிருந்து எவ்வளவு துரிதமாக மீள்கிறார்கள் என்பதையும் C-reactive protein அளவு எப்படி இருக்கிறது என்பதையும் அறிய ஒரு postdoctoral researcher இனை நியமித்திருக்கிறது.

இந்த ஆய்வுகள் சம்பிரதாயத்தில், எமது முன்னோர்கள் கூறிய பலன்களுடன் எப்படி அறிவியல் ரீதியாக உடலில் செயற்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள நல்ல ஆய்வுகள்!

தமிழ் ஊடகங்கள் இவற்றை வழமையான பாணியில் "கொரோனாவைத் தீர்க்கும் காயத்ரி மந்திரம்" என்று sensation இனைக் கிளப்ப, நாத்திகர்கள் அதை கேலி செய்ய இதைப் பார்த்து மக்கள் குழம்ப கடைசியில் உண்மை எது என்று தெரியாமல் மேலும் குழப்பத்தில் ஆழ்த்திவிடும், அறிவியல் ஏற்கனவே இருந்த பழைய சம்பிரதாயத்தை தனது வழியில் புரிந்துகொள்ள முயற்சிக்கிறது என்பதை நாம் சமநிலையாகப் புரிந்துகொள்வது மிக அவசியமான ஒன்று!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...