குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, April 13, 2023

மூன்றாவது நூல் ஆய்வு விமர்சன உரை

நண்பர்களே, 
எனது மூன்றாவது நூல் ஆய்வு விமர்சன உரை:
ஏற்கனவே Ra Nithyanandan அவர்களின் இந்திய வம்சாவளி மக்களின் இலங்கை நோக்கிய வருகைக்கான தள்ளல் இழுவைக் காரணிகளும் என்ற நூலும்
கலாநிதி ஜெயசீலன் அவர்களின் போர்க்காலங்களில் வன்னி விவசாயிகள் என்ற நூல் பைந்தமிழ் சாரல் அரங்கிலும் நிகழ்த்தியதன் தொடர்ச்சியான
மூன்றாவது எமது ஊரில் மதிப்பிற்குரிய Muthusamy Sivagnanam ஐயாவின் அழைப்பை ஏற்று திரு. பி. பி. தேவராஜ் ஐயாவின் இலங்கை மலையகத் தமிழர் வரலாற்றில் சில துளிகள் என்ற நூலிற்கான ஆய்வு விமர்சனம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை காந்தி மண்டப்பத்தில் நடைபெற உள்ளது. 
இந்த நூல் மலையக அரசியல் தலைமையில் இருந்த முன்னாள் அமைச்சர், அரசியல் தலைவர் பி. பி தேவராஜ் ஐயா அவர்களின் தனது சமூகம் சார்ந்த ஒரு பதிவு. 
காய்த்தல் உவத்தல் இன்றி எனது பார்வையை முன் வைப்பேன். புகழ்பாட மாட்டேன், நூலின் முக்கியத்துவம் என்ன? எதைத் தவறவிட்டுள்ளது என்பது பற்றியதுமாக எனது உரை இருக்கும். 
நான் எந்தக் கட்சி அரசியலும் சாராதாவன். சமூகத்திற்கான அரசியலைச் சிந்திப்பவன். அவற்றை உணர்ச்சி வசப்படல் இன்றி ஆழமாக ஆராயப்பட வேண்டும் என்ற சிந்தனையுடன் இருப்பவன். இந்த நிலையில் இருந்தே இந்த ஆய்வு விமர்சனம் இருக்கும். 
_______________________________________________________________________
ஊரையும் உலகையும் பொறுத்தவரையில் தமிழ், இலக்கியம் என்றால் எனது தம்பி மதுரன் தமிழவேள் தான் புலமையாளன். இலக்கிய, ஊடகத்துறைக்குள் சந்திப்பவர்கள் அவரை வைத்து தான் என்னை அறிவார்கள். அவர் தான் நான் என்று நினைத்து அழைப்பிதழில் அவரது பெயரையும் அடைப்புக்குறிக்குள் போட்டிருக்கிறார்கள். 
மாத்தளையிலும், மலையகத்திலும் சிறுவயது முதல் கவிதை பாடி எல்லாரது மனதிலும் நிறைந்து விட்டதால், என்னையும் அவர் தான் என்று நினைக்கும் ஊரவருக்கு மனதில் பதிந்துவிட்டார். அவர் அளவிற்கு யாப்பிலக்கணம் தெரியாவிட்டாலும் அவருக்கும் சில பல விடயங்களை சொல்லித் தந்தவர், சொல்லுபவர் என்ற அடிப்படையில் ஊராருக்கு நானும் ஒரு அறிஞன் தான், ஆனால் நான் அவனில்லை என்பதைச் சொல்லிக் கொண்டு....  
ஞாயிற்றுக்கிழமை காந்தி மண்டபம் வாருங்கள் என்று அழைக்கிறேன். 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...