குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, July 05, 2019

தலைப்பு இல்லை

மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம்...
மாத்தளையில் உள்ள பல்கலைக்கழக பட்டதாரிகளை ஒன்றிணைத்து மாத்தளை தமிழ் சமூகத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் ஒரு தன்னார்வ அமைப்பு! 
மலையக தமிழ் சமூகம் கல்வியால் பலம் பெற வேண்டும் என்பதே இவர்களது இலக்கு! 
இவர்கள் சில வருடத்திற்கு முன்னர் எம்மை தமக்கு ஆலோசகராக பணியாற்றும் படி கேட்டிருந்தார்கள். நானும் மனமுவந்து ஒப்புக் கொண்டேன். 
இவர்கள் செயலாற்றும் விதம் ஒரு முன் மாதிரியான உதாரணம். இவர்களின் திட்டங்களில் எந்த படோபமும், ஆடம்பரமும், முகஸ்துதிகளும் இருப்பதில்லை, எவரிலும் தங்கியிருப்பதில்லை! கிடைக்கும் சிறிய நிதியில் எப்படி சிறப்பாக திட்டங்களை முடிக்கலாம் என்று திட்டமிட்டு செயலாற்றுகிறார்கள். 
மாணவர்களுக்கு கருத்தரங்குகள் வைக்கும் போது தம்மை உயர்வானவர்களாக காட்டி மாணவர்களின் உளவியலைப் பாதிப்பதில்லை, நண்பர்களாக எளிதாக மாணவர்களுடன் உரையாடி அவர்களுக்கு வழிகாட்டுகிறார்கள். 
ஒரு சிலர் இவர்கள் தமது சொந்த புகழிற்காகச் செய்கிறார்கள் என்று புறம் பேசினாலும் அவற்றை புன்சிரிப்புடன் ஏற்றுக் கொண்டு தமது சமூக கடமையை செய்யாமலிருப்பதில்லை!
ஒரு முறை நண்பர் ஒருவர் நிகழ்ச்சிகளை பெரிய ஹோட்டலில் சிறப்பாக நடாத்த வேண்டும் என்று முன் மொழிந்த போது அதற்கு எவ்வளவு செலவாகும் என்று கணக்கிட்டுவிட்டு, அண்ணா இந்தப் பணத்திற்கு நாம் 100 நிகழ்ச்சிகளில் எங்களது வழமையான style இல் செய்யலாம், இது வீண் ஆடம்பரச் செலவு என்று முடிவெடுத்த போது எனக்கு பெரிய ஆச்சரியம்! எவ்வளவு மனப் பக்குவத்துடன் நடக்கிறார்கள் என்பதை இட்டு.  
சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள் தமது பொறாமை, காழ்ப்புணர்ச்சிகளை விட்டு இத்தகைய இளைஞர்களுக்கு உதவுவது ஒரு பெரிய சமூகப் பணி! 
அவர்களின் அண்மைய பணி....

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...