குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, July 01, 2019

சாதகனின் இச்சை

ஒரு சாதகன் நேர்மையுடன் இருப்பது அவசியமானது! தனது ஆழ்மன ஆசைகளைப் புரிந்து கொண்டு அந்த ஆசைகளில் நிறைவேற்றி திருப்தி காணமுடிந்தால் அதற்குரிய முயற்சியை சரியாக அறிவுத் திறனுடன் செய்து அதனால் ஏற்படும் வெற்றியால் திருப்தியினை மனதிற்கு உண்டாக்க வேண்டும். இதுவே எல்லோருக்கும் பயன்படக் கூடிய இலகுவான வழி! வைராக்கியம் உள்ளவர்கள் அந்த ஆசைகளை தமது அறிவுத்திறத்தாலேயே வெல்ல முடியும். 
ஆகவே சாதனை தொடங்கும் ஒருவன் ஆரம்ப காலத்தில் தனது ஆழ்மன ஆசைகள், விருப்பங்கள் எவை என்று அறிந்து அதை தனது குருவினது ஆலோசனையுடனும் ஆசியுடனும் இஷ்ட தெய்வத்தின் அருளுடனும் தனது மனச் சக்தியை உபயோகித்து நிறைவேற்றிக் கொள்ளலாம். 
தெய்வ உபாஸனை எம்மை தெய்வ உருமாற்றம் செய்வதற்குரியவையே அன்றி எமது இச்சைகளைப் பூர்த்தி செய்யும் சாதனங்கள் இல்லை! 
உபாஸனை செய்து வருவதால் சாதகனது இச்சா சக்தியும் மனச் சக்தியும் பிராண சக்தியும் வலுப்பெறுவதால் இவற்றை பிரயோகித்து தனது ஆழ்மன ஆசைகளை பூர்த்தி செய்துக்க் கொள்ளலாம். இப்படிப் பூர்த்தி செய்வது தனது ஆழ் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தி தெய்வ உருமாற்றத்திற்கு நாம் முன்னேறுவதை தடைப்படுத்தும் மனதின் கீழ் இயல்புகளை ஏமற்றுவதற்கு பயன்படுத்தும் உத்தியாக இருக்க வேண்டுமே அன்றி மீண்டும் மீண்டும் இவ்வாறு செய்து மனதின் விளையாட்டில் மாட்டிக்கொள்ளக்கூடாது. 
பலர் உபாசனை சாதனை செய்து சில காரியங்கள் சித்தியானவுடன் தமது எல்லையற்ற ஆசைகளைப் பூர்த்தி செய்யும் வேலைக்காரர்கள் போல் உபாசனை சாதனையை கருதத் தொடங்குகிறார்கள். இதனால் அவர்களது ஆன்ம முன்னேற்றம் தடைபடத் தொடங்குகிறது. 
ஆகவே சாதனைப் பாதையில் அறிவுத் தெளிவும் குருவின் வழிகாட்டலும் அவசியமான ஒன்று!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...