குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, January 15, 2019

தைப்பொங்கலும் அண்டத்தின் குண்டலினி இயக்கமும்

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்!

தைத்திரு நாளிற்குரிய காரணங்கள் உழவர் திருநாள் என்பது சமூகவியல் காரணியாக இருக்க வானியலிலும் மனித உடலிலும் இது எதைக்குறிக்கிறது என்று ஆராய்வோம்.
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு என்பது சித்தர்கள் வாக்கு. பிண்டத்தில் பிரக்ஞைக்கு (Consciousnesses) இற்கு காரணம் உயிர், உயிர் எப்படி உடலில் மூலாதாரம் தொடக்கம் ஆகஞா சக்கரம் வரை எப்படி பயணித்து உடலை போசிக்கிறதோ அதைப்போல் சூரியன் அண்டத்தின் ஆதாரங்களான ராசி மண்டலங்களில் பயணித்து பயணித்து புவியை வளப்படுத்துகிறது.
பூமியின் ஆறு ஆதாரங்கள் வருமாறும்
மூலாதாரம் - மகரம், கும்பம்
சுவாதிஷ்டானம் - மீனம், தனுசு
மணிப்பூரகம் - மேஷம், விருட்சிகம்
அனாகதம் - ரிஷபம், துலா
விசுத்தி - மிதுனம், கன்னி
ஆக்ஞா- கடகம், சிம்மம்
தக்ஷிண அயனம் என்பது சூரியன் தனுசிலிருந்து மகரத்திற்கு செல்வதுடன், தைப்பொங்கலுடன் ஆரம்பிக்கிறது. அதாவது அண்டத்தில் உயிராகிய சூரியன் மகரமாகிய மூலாதரத்தில் பிரவேசிக்கிறது. இனி வரும் ஆறு மாதங்களுக்கு கும்பம், மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம் ஆக மேலே ஏறிச்செல்லும்.
இதை மனித உடலில் குண்டலினி மேலெறுகிறது என்று குறிப்பிடுவார்கள், குண்டலினி மேலேறுவது என்பது எமது பிரக்ஞை உயர்ந்த நிலையை அடைவதைக்குறிக்கும். பிரக்ஞை உயர்ந்தால் மனம் விரிவுறும், மனம் விரிவுற்றால் வாழ்வு உயரும்.
தக்ஷிண அயனம் தொடங்கும் போது சூரியனாகிய உயிர் அண்டத்தின் ஆக்ஞா சக்கரமான கடகத்தில் புகுந்து கீழிறங்கத் தொடங்கும்.
இப்படி சூரியனின் இயக்கமும், மனித உடலில் உயிரின் இயக்கமும் ஒன்றாக இருப்பதை அறிந்தே அண்டத்திலுள்ளது பிண்டத்தில் உண்டு என்று ஞானியர்கள் கூறி அதன்மூலம் பயன்பெறுவதற்கு வழிகளாக பண்டிகைகளை ஏற்படுத்தி வைத்தார்கள்.
அண்டத்தில் சூரியன் மகர ராசியில் புகும் இந்த வேளையில் எமது மூலாதரத்தில் உயிரை ஒளி நிலைப்படுத்தும் சூரியனின் பிரகாசத்திற்கு மூலகாரணமான அந்த ஸவிதாவின் பேரொளியை எமது மூலதாரத்தில் இருத்தி ஓம் பூர் புவ: ஸ்வ; தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி என்று காயத்ரியால் தியானித்து, இதைக்காண்போர் யாவருக்கும்,
அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச்செய்வாயம்மா, ஆயுள் ஆரோக்கியம், வீரம் அசைந்திடா பக்தியன்பு தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்பா என்று பிரார்த்திக்கிறோம்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...