குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, January 07, 2019

தலைப்பு இல்லை

பலருக்கு மற்றவர்களுக்கு கற்பிக்க வேண்டும், அறிவுரை கூறவேண்டும், வழி நடாத்த வேண்டும் என்று ஆவல்! 

உண்மையில் ஒருவன் தான் எப்போது கற்கும் மன நிலையில் இருந்துக் கொண்டு, கற்றுக் கொண்டு அதை நிபந்தனை இன்றி பகிர்வதன் மூலம் தான் இதனை சாத்தியமாக்க முடியும். 

இன்று ஆசிரியர்கள் பலருக்கும் மாணவர்களை வழி நடாத்தவும் கட்டுப்படுத்தவும் முடியாமல் இருப்பது அவர்களுடைய அறிவினை, அனுபவத்தினை விஸ்தரிக்க முடியாமல் இருப்பதுவும் ஒரு காரணம். 

மனம் என்ற அக உறுப்பு பற்றி அடிப்படைப் புரிதல் இன்றி கற்றலோ கற்பித்தலோ சரியாக நடைபெற முடியாது. 

கற்பிப்பவரது மன நிலையும், கற்பவரது மன நிலையும் மிக அத்தியாவசிய நிபந்தனை.

கற்பிப்பவரது மன உணர்ச்சி மாணவன் முட்டாள் என்ற நினைப்பிருந்தால் கற்பவன் புத்திசாலியாக இருந்தாலும் முட்டாளாவான்.

கற்பவனது மன உணர்ச்சி ஆசிரியரில் குறை கண்டால் ஆசிரியன் எவ்வளவு திறமையாக இருந்தாலும் கற்றல் தடைப்படும். 

இன்றைய கல்வி நிலை குறை காணும் மன நிலையை விருத்தி செய்து குறையையே விதைத்து, குறைகளையே வளர்த்து குறையுள்ள சமூகமாக மாறவே எத்தனிக்கிறது. 

கற்பிப்பவன் தன்னை ஒரு தாய், தந்தை ஸ்தானத்திலிருந்து தான் மாணவனை உயர்த்த வந்தவன், மாணவன் எவ்வளவு கற்றலில் ஆர்வம் இல்லாதவனாக இருந்தாலும் எப்படி ஆர்வத்தை உண்டு செய்வது என்ற நோக்கமும் ஆர்வமும் உள்ளவனாக இருத்தல் வேண்டும். 

கற்பவன் ஆசிரியனில் குறைகளை பார்க்காமல் தன் இலக்கான அறிவினை பெற முயற்சிக்க வேண்டும். தனக்கு தேவையான அறிவு கிடைக்கவில்லை என்றால் குறை எதையும் காணாமல் வேறு ஆசிரியனிடம் கற்க செல்ல வேண்டும். ஏனென்றால் குறைகாணும் மன நிலை மாணவனுக்குள் வளர்ந்து விட்டால் கற்றல் என்ற செயல் நின்று விடும். ஆணவம் கூடிவிடும்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...