குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, January 09, 2019

Biocentrism

தமிழில் அறிவியலை எழுதாமல் எங்காவது எவரையாவது நையாண்டி செய்துக் கொண்டு, உயிர், உடல், உணர்வு, இயற்கைகளின் தொடர்பு பற்றி புரிதலுக்கு முயலாமல், அறிவியல் என்று எதையாவது நம்பிக் கொண்டு உளறும் "so-called" அறிவியலாளர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல். 

சென்ற நூற்றாண்டு இயற்பியலால் ஆளப்பட்டு அதன் புரிதலில் அதி உச்ச எல்லைக்கு வந்துள்ள நிலையில் இந்த நூற்றாண்டு உயிரியலால் ஆளப்படப்போகிறது என்பது பற்றி அறிவியல் விதிகளின் அடிப்படையில் உரையாடுகிறது. 

உயிர்களிற்கு பிரக்ஞை உண்டு என்பது உயிரியலாளர்களின் பிரச்சனை மட்டும் அல்ல, இயற்பியலாளர்களின் பிரச்சனையும் கூட, எனும் வாதத்தை முன்வைக்கிறது. நவீன இயற்பியல் மூளையிலுள்ள இரசாயன அணுக்கள் எப்படி பிரக்ஞையை ஏற்படுத்துகிறது என்பது பற்றி எந்த விளக்கத்தையும் இதுவரையும் தரவில்லை. சடத்திலிருந்து எப்படி பிரக்ஞை உருவாகிறது என்பது பற்றி எந்த விளக்கத்தையும் நவீன இயற்பியல் இன்றுவரை முன்வைக்கவில்லை. ஏன் இயற்பியல் இதை தனது பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாமலே தனது ஆய்வுகளை முன்னெடுக்கிறது. 

குவாண்டம் இயற்பியல் தனது கோட்பாடுகள் அனைத்தையும் அருவ விஞ்ஞானமான (abstract science) கணிதத்தின் மூலமே தனது அறிவை முன்வைக்கிறது. பிரக்ஞை பற்றிய எதையும் கருத்தில் கொள்ளாமலே ஆய்வுகளை முன்னெடுக்கிறது போன்று மிக சுவாரசியமான விஷயங்கள் பலதை முன்வைக்கிறது. 

இந்த நூலின் ஆசிரியர்கள் :

Robert Lanza, MD, is one of the most respected scientists in the—a U.S. News & World Report cover story called him a “genius” and “renegade thinker,” even likening him to Einstein. 

Bob Berman is the most widely read astronomer in the world. Author of more than one thousand published articles, in publications such as Discover and Astronomy magazine,

Thank you Roshan Akther for Introducing this wonderful book!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...