குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, March 24, 2020

தலைப்பு இல்லை

பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தவர்களுக்கு வீட்டில் இருப்பது மிகுந்த மன உளைச்சலைக் கொடுக்கக் கூடும், வாழ்க்கை இருண்டுவிட்டது போல் தோன்றும்; உலகம் அழியப்போகிறது என்று எண்ணத்தோன்றும்; கடவுள் தண்டிக்கிறான் என்ற பயம் வரும்; 

இவை அனைத்தும் எமது கொதிக்கும் மனதிற்கான தற்காலிக காரணந் தேடலே! 

இவையெல்லாம் வந்தால் உண்மையான நோய்த்தாக்கத்தை விட மனம் பலவீனமாகி பிராணன் வீணாகி எமக்கு நாமே ஆபத்து ஏற்படுத்திக்கொள்வோம். 

நதி பலங்கொண்டு அணையை உடைத்துவிட்டால் துரும்பும், நாணலும் ஆவதைத் தவிர வேறு சரியான வழி பிழைத்தலுக்கு இல்லை. 

ஆகவே உலகை நினைத்து அக்கறைப்படுகிறேன் என்று வீணாக கொரோனா புள்ளி விபரவியல் ஆய்வினை செய்து கிலியைக் கூட்டி அழியாமல் இறை நம்பிக்கை உடையவராக இருந்தால் ஜெப தபங்களைச் செய்யுங்கள்!

மக்கள் தான் இறைவன் என்று நம்புபவராக இருந்தால் சக மனிதனுக்கு எப்படி உதவ முடியும் என்று சிந்தித்து புது யோசனைகளை கண்டுபிடியுங்கள். 

1720களில் பிளேக் கொள்ளை நோயின் போது சேக்ஸ்பியர் king lear காவியம் படைத்த மாதிரி ஏதாவது செய்யலாம். 

போட்டிகள், அதிகாரங்கள், நம்பிக்கைகள், ஆணவங்கள், கேளிக்கைகள் எல்லாம் அற்று மனிதன் தனது அடிப்படைத் தேவைகளுடன் மட்டுமே மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதை சிந்தித்துத் தெளியக் கிடைத்த சந்தர்ப்பமாகப் பாருங்கள். 

ஏனென்றால் இயற்கையில் எதுவும் வீரியமாக வளர்ந்து கொண்டு மட்டுமே செல்ல முடியாது; அதிகாரமாக இருந்தாலும் சரி, நோயாக இருந்தாலும் சரி ஒரு கட்டத்தில் flatten the curve நிலையை அடைய வேண்டும்.

இப்போது உள்ள நிலவரத்தில் அது எப்போது நடக்கும் என்று தெரியாததாலும், அதுவரை நான் இருப்பேனா என்ற பயமும் எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறது.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...