குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, March 15, 2020

கொரோனா வைரசும் 05 G மொபைல் வலைப்பின்னலும்

குவாண்டம் லீப் என்பது சடுதியான மாற்றம் அல்லது சடுதிப் பாய்ச்சல் என்று பொருள்படும். இன்றைய கொரோனா வைரசின் தாக்கத்திற்கும், முன்னைய கொள்ளை நோய்களுக்கும் (Pandemic) பூமியின் மின் காந்தப்புலத்தில் ஏற்பட்ட குவாண்டம் லீப் காரணம் என்றொரு கருதுகோளை Anthroposophy என்ற மறையியல் கோட்பாட்டாளர்கள் முன்வைக்கிறார்கள். 

கடந்த 150 வருடங்களுக்குள்ளான கொள்ளை நோய்களுக்கான காலக்கோட்டுடன் இது பொருந்துவதை சுட்டிக்காட்டுகிறார்கள். 

1900ங்களில் வர்த்தக ரீதியாக அறிமுகப்படுத்தப்பட்ட ரேடியோ அலைகளின் விளைவாக 1919ம் ஆண்டும் Spanish flue உருவாகியது. 

1947 இல் இரண்டாம் உலக மகா யுத்தத்தில் ரேடார் அலைகள் உலகமயமாக்கலினால் கொள்ளை நோய்த்தாக்கத்தை உலகம் அனுபவித்தது.

1968 இல் பூமியைச் சுற்றி செயற்கைக் கோள்கள் நிலை நிறுத்தியதன் பின்னர் Hong Kong Flue 

வைரசு என்பது உடல் இந்த அலைகளால் நச்சாக்கம் அடைந்து வெளிவரும் துணிக்கைகள் என்று கூறப்படுகிறது. 

கடந்த ஆறுமாதங்களுக்குள் உலகம் முழுக்க 05G தொலைத்தொடர்பு அலைகளால் மிகப்பெரிய குவாண்டல் லீப் நடைபெற்றதால் மக்களின் உடல் நச்சடைந்ததாலேயே இந்தக் கொள்ளை நோய் உருவாகியுள்ளதாக Dr. தோமஸ் கொவான் கூறுகிறார். 

மனிதன் என்பவன் பௌதீகமானவன் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் அடிப்படையில் மின்காந்த சக்தியினால் ஆனவன், ECG, EEG என்பவை இதற்கு ஆதாரம். 

ஆகவே பூமியின் மின்காந்தப்புலத்தில் உருவாகும் குவாண்டம் லீப் மனித உடலில் மாற்றங்களை உண்டாக்கும் என்பது மறுக்க முடியாத அனுமானமாகிறது. 

உலகின் முதல் 05G அலைக்கற்றை நாடான சீனாவில் இது தொடங்கியதற்கு காரணமாகக் கூறுகிறார்.

ஆக இந்தக் கருதுகோள் உண்மையானால் 05G வலைப்பின்னல் இல்லாத இலங்கையில் கொரோனா தாக்காது என்று நம்புவோமாக! 

{இங்கு எதையும் உண்மை என்று கூறி அடிப்படை வாதம் பேசும் நோக்கம் அல்ல; பகிரப்படும் தகவல்கள் வெறும் அறிவிற்கானவை}

வீடியோ இணைப்பு முதல் Comment இல்...


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...