குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, March 15, 2020

சூரியனும் வைரசும்

தைத்திரிய ஆரண்யக முதல் ப்ரச்னம் அருணோப நிஷத் என அழைக்கபடும் சூரிய நமஸ்கார ப்ரச்னம் ஆகும். 

இதன் ஒன்பவதாவது அனுவாகம் (Chapter என்று வைத்துக்கொள்ளுங்கள்!) சூரியனை தினசரி உபாசிப்பவர்களுக்கு அபம்ருத்யு இல்லை என்றும் விஷத்தை வெல்லும் ஆற்றல் உள்ளவர்களாக இருப்பார்கள் என்றும் ஒரு குறிப்பு வருகிறது (36 & 37 வது மந்திரங்கள்)

சூரியனை உபாசிப்பது என்பது உணர்வை (consciousnesses) உணர்வின் வழி மனதை சூரிய உதயத்தின் போது புத்தியைத் தூண்டும் பரம்பொருளின் ஒளியாக பாவித்து காயத்ரி மந்திர ஜெபம், சூரிய நமஸ்கார யோகாசனப்பயிற்சி என்பவை உள்ளடங்கும். 

இது புராதன குறிப்பு; நிற்க

1919ம் ஆண்டு ஏற்பட்ட இன்புளுவென்ஸா வைரசு தொற்றுப் பற்றியும் இன்னும் இரண்டு கொள்ளை நோய்ப்பரவல்கள் பற்றியும் அதன் தாக்கத்தில் பரந்த வெளியில் சூரிய ஒளியில் சிகிச்சை செய்யப்பட்ட நோயாளர்கள் விரைவாகக் குணமடைந்தார்கள் என்பதும், இறப்பு விகிதம் குறைந்ததையும் சுட்டிக்காட்டி 2009 ம் ஆண்டு America Journal of Public Health இல் இரண்டு ஆய்வாளர்கள் ஆய்வுக்கட்டுரை ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்கள். 

{Hobday, R. A., & Cason, J. W. (2009). The Open-Air Treatment of PANDEMIC INFLUENZA. American Journal of Public Health, 99(S2), S236–S242. doi:10.2105/ajph.2008.134627 }

இந்த ஆய்வுக்கட்டுரையின் 45 தொடக்கம் 50 வரையிலான reference list இன்புளுவென்ஸா வைரசினை சூரியனின் புற ஊதாக்கதிர்கள் எப்படி வீரியத்தைக் குறைக்கிறது, அழிக்கிறது என்பது பற்றிய ஆய்வுகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது. 

அந்த ஆய்வாளரின் நூல் The healing Sun - குணப்படுத்தும் சூரியன்.

மற்றது அருணோபநிஷத் விளக்கவுரை

{ குறை கண்டுபிடிப்பாளர்களுக்கு; எங்களுடைய வேதத்தில் அப்படிச் சொல்லியிருக்கிறது, இப்படிச் சொல்லியிருக்கிறது என்று நான் குறிப்பிட்டு பெருமை பேச வரவில்லை; எனது வாசிப்பின் ஞாபக சக்தி இவற்றை ஒருங்கிணைத்துத் தருகிறது, அவற்றை மேலதிக தகவல்களுக்கும், ஆய்வுக்கு, சிந்தனைக்கு இங்கு பகிர்கிறேன்}


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...