குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, April 26, 2019

தலைப்பு இல்லை

கருத்தை விட்டு சொற்களைப் பிடித்து வாதாடும் முறை மாறும் வரை புரிந்துணர்வு என்பது ஏற்பட முடியாது. நான் நேற்று முன் தினம் பதிந்த எண்ணங்களின் செயற்பாடுகள் எத்தகையது என்பதற்கு காட்டிய உதாரணத்தை ஒருவர் குறித்த அரசியல்வாதிக்கு எதிராக பிரார்த்தனை செய்யப்பட்டதால் தான் பேரழிவு ஏற்பட்டது என்று வியாக்கியானப்படுத்தி மூடத்தனம் என்று தனது முக நூல் பக்கத்தில் சாடியிருந்தார். 

எண்ணங்களின் இயக்கத்தின் நுண்மை பற்றி எந்த வாசிப்பும் பரீட்சயமும் ஆய்வும் இல்லாமல் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் எதுகை மோனையுடன் எதிராளியை நக்கலடித்து கேலி செய்து கண்டனம் செய்யும் பழைய மரபு அது! 

நான் ஒரு Chaos theory ஆய்வாளன். எனது ஆய்வு முதன்மையாக சூழலியலில் இதன் பிரயோகம். பின்னர் மனம், எண்ணங்களில். 

Chaos theory என்ன சொல்லுகிறது என்றால் ஆபிரிக்காவில் பறக்கும் ஒரு பட்டாம் பூச்சியின் இறக்கை ஏற்படுத்தும் அதிர்வினால் உண்டாகும் தாழமுக்கம் வங்களா விரிகுடாவில் புயலாக மாறும் என்று!

இதை நேர்கோட்டுச் சிந்தனையில் (Linear thinking) சிந்திப்பவர்களுக்கு பார்க்க வெறும் கேலிக் கூத்தும் மூடத்தனமுமாகத் தான் தோன்றும். ஆனால் இயற்கையின் நுண்மையில் ஒவ்வொரு சிறு அதிர்வுமே பேரதிர்வாக மாறுகிறது.

இது எண்ணங்களுக்கும் பொருந்தும், நாம் தனிப்பட எண்ணும் எண்ணங்கள் சேர்ந்து எமது மனத்தை ஆக்குகிறது. பல மனங்கள் சேர்ந்து கூட்டு மனமாக ஒரு சமூகத்தின் மனமாக மாறுகிறது. எந்தச் சமூகத்தின் மனதிற்குள் எமது மனம் இருக்கிறதோ அந்தச் சமூகத்தின் பெரும்பான்மை எண்ணமே எமது தலைவிதியைத் தீர்மானிக்கும்! இப்படி சமூக மனம் ஆளத் தொடங்கிய பின்னர் நாம் தனிப்பட நல்லவர்களாக இருந்தாலும் சமூக மனத்தின் தீமைகளை ஏற்றுக்கொண்டு பலன்களை அனுபவிக்க வேண்டியவர்களாகி விடுவோம். 

இதற்கு உதாரணமாக பல நல்ல இஸ்லாமியர்கள் இருந்தாலும் ஏற்பட்டிருக்கும் வலிமையான மதத்தின் பெயரால் ஏற்படும் தீவிரவாதத்தால் அனைவரும் இதற்குள் அடக்கப்படுவது போல! 

நல்ல பல இலங்கையர்கள் இருந்தாலும் முட்டாள்களும் கையாலாகதவர்களும் ஆட்சியில் இருந்தால் துன்பத்தை அனுபவிப்பது போல! 

ஆகவே பிரபஞ்சத்தில் எதற்கும் நக்கல், கேலி, விளையாட்டுக்கு என்று எதுவும் இல்லை! ஒவ்வொரு எண்ணமும் பெருவிளைவை ஏற்படுத்திக் கொண்டு தான் இருக்கும்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...