குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, April 13, 2019

தலைப்பு இல்லை

நாளை வசந்த நவராத்ரி பூர்த்தியாகிறது,

இப்படியான நாளில் ஆடு பலி கொடுப்பது விஷேஷமாக கருதப்படுகிறது. 

அதுவும் பைரவரிற்கு, ஆகவே அனைவரும் ஆடு பலிக் கொடுப்பதற்கு தயாராக வேண்டும். 

.

.

.

.

.

.

.

..

...

குரு பைரவ ஸ்வரூபம், 

பைரவருக்கு பிரியமான பலி ஆடு

ஆடு ஆர்வத்துடன் துள்ளிப் போய் ஒரு செடியைக் கடிக்கும், இரண்டு இலை சாப்பிட்டவுடன் அடுத்த செடிக்கு மாறும். இறுதியில் எல்லாச் செடியையும் கடித்து நாசம் செய்து விட்டு ஒரு லீட்டர் பால் மட்டும் தரும்.

இனி விஷயத்திற்கு வருவோம், சில அன்பர்கள் சாதனை தொடங்குவார்கள், சிறிது காலம் செய்வார்கள், அவர்களது பிரச்சனைகள் எல்லாம் உடனடியாக தீரவேண்டும். இல்லாவிட்டால் வேறு குருவைத் தேடிச் செல்வார்கள். அவரிடம் உபதேசம் வாங்கிக் கொண்டு மீண்டும் சாதனை செய்வார்கள். உடனடியாக பலன் வேண்டும், கிடைக்கவில்லை என்றால் அடுத்த குரு, இப்படிப் பயணம் தொடரும். இதில் குரு சற்று கடிந்துக் கொண்டால் குருவில் குறையும் காணத் தொடங்கி விடுவார்கள்.

இப்படி சலனிக்கும் மனதில் உள்ள ஆட்டுப் புத்தியை குருவாகிய பைரவரிற்கு பலியிட்டு விட்டு தனக்கு கிடைத்த சாதனையை கடைசி வரை விடாமல் சாதகம் செய்யும் சாதகருக்கே மனம் ஒருமைப்படும், அதை விடுத்து அந்த மந்திரம், இந்த தந்திரம், அந்த வித்தை, இந்த வித்தை என்று எங்கும் ஓடத் தேவையில்லை. ஆட்டுப் புத்தி இல்லாமல் கிடைப்பதை சரியாக சாதகம் செய்தாலே கேட்காமல் எல்லாம் கிடைக்கும்!

ஆகவே நாளை இராம நவமி வசந்த நவராத்ரியில் உங்களிடம் இருக்கும் ஆட்டுப் புத்தியை பைரவரிற்கு பலியிட்டு உங்கள் பூர்வ புண்ணிய பலனால் கிடைத்த இந்த இறை சாதனையை சிரத்தையாக தினசரி சாதனையாக தொடர்ந்து செய்து வருவோம் என்று உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும். 

சலனிக்கும் புத்தியை இறையிடம் ஒப்படைத்து மனதைத் தூய்மைப்படுத்துவதே ஆட்டுப்பலி! 

பதிவை ஒழுங்காக படிக்காமல் எவராவது வீட்டில் ஆடு பலி கொடுத்தால் அதற்கு நாம் பொறுப்பு இல்லை!   


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...