குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, August 11, 2019

தலைப்பு இல்லை

இந்த வாரம் பகவான் ஸ்ரீ அரவிந்தரின் பிறந்த தினம்! 

அவரது இறுதிக் கவிதைகளில் ஒன்று Golden light எனப்படும் பொன்மய ஒளியைப் பற்றியது! இதை அகத்திய மகரிஷி தனது சௌமியசாகரத்தில் உடலில் இறைசக்தி ஜோதியாக எப்படி, எங்கே இருக்கிறது என்பது பற்றியும் அது எப்படி உடல் முழுவதும் பரவுகிறது என்பது பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். உடலை, மனதை பொன்மய பேரொளியால் நிரப்பி மகாகாரண சரீரம் ஆக்கி செயல் கொள்ளும் நிலை அறிந்தவர்கள் தமிழ் சித்தர்கள்! 

இதை யோகமாக பகுத்து ஆராய்ந்து தெளிவாக ஸாவித்ரி காவியமாக உலகமக்கள் அனைவரும் அறிந்து கொள்வதற்கு ஆங்கிலத்தில் ஸ்ரீ அரவிந்தர் எழுதி வைத்துள்ளார்! இதை தானும் சாதித்து மனித குலம் முழுவதற்கு கிடைத்தால் மனித குலம் தெய்வ குணத்தாலும் பண்பாலும் மாறும் என்று முயற்சித்தார். அதில் வெற்றியும் பெற்றார்! 

இந்தப் பொன்னிற ஒளி உடலில், மனதில் பிரதிபலித்தால் அவனது ஆன்ம பரிணாமம் உயரும் என்பதே சித்தர்களில் யோகம்! 

இந்தக் கவிதையை 8-8-1938 திகதி எழுதி மீண்டும் 22-3-1944 திருத்தியதாக பதிப்புக் குறிப்பு சொல்கிறது. 

இந்தக் கவிதையை தமிழில் என். வி. பாலு என்பவர் ஸ்ரீ அரவிந்தரின் அக்னிப் பறவை எனும் நூலில் மொழிபெயர்ப்புத் தொகுப்பாக வெளியிட்டுள்ளார்கள். 

பொன்மய ஒளி

********************

பொன்மயமாக உள்ள உன் ஒளி எந்தன் மூளை

தன்னுள்ளே கீழிறங்கித் தகவுடன் புகுந்ததாலே

அரையிருள் அறைகளாக இருந்திரும் என்மனந்தான்

நிறை சுடர் கதிவவன் தான் நீள்கரத் தீண்டலாலே

ஒளிமிக உற்றதே போல் உயர் அறிவான சித்தின் 

தளமாக ஒளிரும் வண்ணம் தந்திடும் விடைதான் என்றும்

அமைதியாய் விளக்கிக் கூறும் ஆன்றதோர் ஞானம் பெற்றே

குமைதலில்லாத வண்ணம் குறைகள் தீர்த்திருக்குமன்றே

என்னுடைய குரல் வளைக்குள் எங்கணும் இறங்கிற்றன்றே

உன்னுடைய பொன்மயத்தோர் உயர் ஒளிவறியதே யான

என்சொலும் தேவப் பண்ணாய் இலங்கிடும் என்னென்பேன் நான்!

என்சொலே தெய்வ மாதுவைக் குடித்திட்ட தாலெ நானே

பாடிடும் பாடல் எல்லாம் பரமனின் புகழ் பரப்பும் நாடிடும் நன்றி கீதம் ஆகவே ஒலித்திருக்கும்.

எந்தன் இதயந்தன்னில் இறங்கிய உன்பொன் ஒளியே

உந்தன் நித்தியத்தால் உற்றதோர் தாக்கத்தாலே

வாழ்வதே அமரத் தன்மை வாய்ந்ததாய் ஆயிற்றன்றே!

தாழ்விலாது என்றும் நானே தகுதிறன் பெற்றிப் பாரில் 

நீயுந்தான் அகலாது என்றும் நித்தியமாக நிற்பது ஆயதோர் ஆலயம்மாய் அஃதுரு மாறிற்றன்றே

அதனுடை உணர்வுகள் தாம் அழுத்தமாய் உன்னைச் சுட்டும்

விதமாக வேறொன்றைத்தான் வியக்காமல் இருக்குமன்றே!

எந்தனின் பாதந் தன்னில் பொன்மயமாயிருக்கும் உந்தனின் ஒளியிறந்த அக்கணம் எந்தன் பூமி 

நத்தி நீ விளையாடத்தான் நன் கமை களமாய் நீதான் நித்திய கொலுவீற்றிருக்கும் இருக்கையாய் ஆயிற்றன்றே!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...