குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, August 27, 2019

தலைப்பு இல்லை

மனிதனுக்கு கிடைத்திருக்கக் கூடிய பெரிய ஆற்றல் அவனது மனம்! இந்த மனதில் எதை விதைக்கிறோமோ அதுவே விருட்சமாகிறது! சில மனங்கள் சேர்த்து குடும்பமாகி பல மனங்கள் சேர்ந்து சமூகமாகிறது! 
ஆகவே மனமும், எண்ணமும் சேர்ந்தது தான் ஒரு சமூகத்தின் ஆற்றலாகிறது! மனமும் எண்ணமும் எதில் செல்கிறதோ அதுவே அந்தச் சமூகத்தின் தலைவிதியாகிறது! 
நேற்றைய மாலைப் பொழுது இரு இளம் ஊடகவியலாளர்களுடன் உரையாடும் வாய்ப்பு அமைந்தது!
நாம் உரையாடிய விடயம் எப்படி இன்றைய இளைஞர்கள் தமது நேரத்தையும் மனதின் ஆற்றலையும் வீணடிக்கிறார்கள் என்பது! 
இலங்கையின் தமிழர்கள் என்று சமூகத்தை எடுத்துக் கொண்டாலே போரால் பாதிக்கப்பட்டு அடிப்படை பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாமல் முல்லைத்தீவில் கஷ்டப்படும் குடும்பங்கள் ஏராளமாக இருக்கிறார்கள்! அவர்களுக்கு நிதி உதவி கிடைத்தாலும் எப்படி வாழ்க்கையில் நம்பிக்கையுடன் முன்னேறுவது என்ற வழிகாட்டலோ, உணர்வுப்பூர்வ உதவியோ தேவை. 
மலையகத்தில் பெருந் தோட்டங்களில் A/L படித்து மூன்று பாடங்களும் சித்தியாகிவிட்டு வழிதெரியாமல் கூலி வேலைக்கு போகும் இளைஞர்கள் இருக்கிறார்கள்! 
இவர்களுக்கு எம்மால் இயன்ற அறிவுசார் வழிகாட்டலை நேரம் ஒதுக்கிச் செய்யலாமே! 
முக நூலில் பல நூறு லைக் வாங்கும் பிரபலங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு "விளக்கவுரை" எழுதும் அதே வேளை இத்தகைய சமூக அக்கறை விஷயங்களையும் தங்கள் உணர்வில் ஏற்படுத்திக் கொண்டு உதவலாமே! 
லோஸ்லியா ஆர்மி அமைக்கும் வீரர்கள் விவசாயப் படை அமைத்து எமது சமூகத்தின் பொருளாதாரத்திற்கும், இளைஞர்களுக்கும் உதவலாமே! 
இன்று மற்றவர்களுக்கு உதவுவது என்பது பணம் கொடுப்பது என்று நினைக்கிறார்கள்! ஆனால் எமது நேரத்தைக் கொடுத்து மற்றவர்களது முன்னேற்றத்திற்கு உதவுவது இன்னும் அரிய செயல்! 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...