குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, August 28, 2019

சூழலைப் பாதுகாப்போம் காடழிப்பைத்தடுப்போம்

Save Amazon Forest! 
இவை தான் இன்றைய மனிதரின் ஆதங்கங்கள்! இது பற்றி நேற்று ஒரு நண்பருடன் உரையாடும் போது நான் கூறிய கருத்தைப் பதிவிக்க விரும்புகிறேன்! 
இந்தக் கருத்துக்களில் ஒரு சூழலியளாளனாக எனக்கு எந்த ஒரு அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை! வெறும் பயமும், சுய நலமும் தான் தெரிகிறது. 
எல்லையற்ற ஆற்றலையும், நுண்ணறிவையும் கொண்ட இந்த இயற்கையை மனிதன் உண்மையில் பாதுகாப்பதாக எண்ணுவது ஒரு மூடத்தனம்! பூமியும் இந்தச் சூழலும் எமது மனிதகுலம் வாழ்வதற்குரிய வாய்ப்பினைத் தந்திருக்கிறது என்பதே உண்மை. 
இயற்கையின் ஒரு அங்கமாக நாம் வாழ்ந்தால் இந்தப் பூமியில் நாம் நீண்டகாலத்திற்கு நிலைத்திருப்போம்! இல்லாவிட்டால் பூமி தன்னை மதிக்கும் வேறு ஒரு உயிரினத்தைத் தேர்ந்தெடுத்து தன்னை சமப்படுத்திக் கொள்ளும்!
காடழிப்பிற்கு குரல் கொடுப்பது உண்மையில் காடுகள் அழிந்தால் நாம் அழிந்து விடுவோம் என்ற பயத்தில் தான்! இயற்கை மேல் உள்ள அக்கறை அல்ல! 
காடழிப்பால் வரும் சம நிலையை சரி செய்ய இயற்கை தனக்கே உரிய உயர் நுண்ணறிவுடன் (Higher intelligence) ஒரு இயற்கை நிகழ்வைத் தேர்ந்தெடுக்கும் போது அது மனிதனிற்கு சாதகமாக இருக்காது என்ற பயம்! 
மனித மனத்திற்கு சரியான மனப்பாங்கும் (attitude) பெறுமானமும் (Value) கட்டியெழுப்பப்படாமல் எந்த ஒரு சூழல் பாதுகாப்பும் சாத்தியமில்லை!
பெண்ணும், மண்ணும், நதியும், வனமும், பசுவும் "தாய்" என்று சொல்லிவைத்ததன் நோக்கம் மனிதன் துஷ்பிரயோகம் செய்ய மாட்டான் என்ற மனப்பாங்கினை வளர்ப்பதற்காகத்தான். இவற்றைத் துஷ்பிரயோகம் செய்யும் போது மனித குலம் அழிவினை நோக்கிச் செல்லத் தொடங்கி விடும். 
ஆனால் இன்று இவை எல்லாம் தமது தேவையைத் தீர்க்கவந்த போகப் பொருள் என்ற மனப்பாங்கு வளர்ந்துள்ள நிலையில் சூழல் பாதுகாப்பு என்பது வெறும் தாம் அழிந்து விடுவோம் என்ற பயத்தின் கூச்சலாக மட்டுமே நான் பார்க்கிறேன்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...