குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, June 27, 2018

சாதனா உரையாடல் - 08

கடைமாணாக்கருக்குரிய கடைசி இரண்டு ஒப்பீடு எருமையும் வடிகட்டியும்...

எருமை தாமஸ குணத்தின் குறியீடு, மரணதேவனின் வாகனம். எருமையின் இயல்பு சோம்பித்திரிதல், சுத்தம் பாராமை, சேற்றில் உழலல்,

தேவி மகாத்மியத்தில் மகிஷாசூரன் என்று எருமை அரக்கன் உதாரணம் கூறப்பட்டுள்ளான், இதுவும் எமது மனதின் நிலையே. உயர்ந்த விஷயத்தைப் பற்றி கேள்விப்பட்டால் அதை தம்மால் செய்ய முடியாது என்றும், உயர்ந்த விஷயத்தில் ஈடுபடச்சொன்னால் எதுவித முயற்சியும் எடுக்காமல் தாம் இருக்கும் சேற்றின் நிலையையே பெரிதாக மனதில் எடுத்துக்கொள்ளும் மன நிலை உள்ளவர்கள் எருமையால் உவமானப்படுத்தப்படுகிறார்கள். உதாரணமாக வாழ்க்கையில் நிறைய பிரச்சனை இருக்கிறது அதற்கு தினசரி ஒழுங்காக சாதானை செய்யுங்கள் என்று கூறினால் தமக்கு வேலைப்பளு அதிகம், தமக்கு இன்னும் நேரம் வரவில்லை என்று புலம்புவதெல்லாம் மனதின் தாமஸ நிலை. இதுவே எருமையாக குறிக்கப்பட்டுள்ளது. தாம் இருக்கும் நிலையில் இருந்து (சேற்றில் இருந்து) உயர்ந்த நிலைக்கு (தூய நீரில் நீராட) வர எந்த முயற்சியும் இல்லாமல் தாமிருக்கும் நிலையையே பெரிதாக எண்ணி உரையாடும் முட்டாள்தன மன நிலையே எருமை.

இந்த எருமை மன நிலையை அழிப்பதையே தேவிமகாத்மியம் மகிஷாசூர சம்ஹாரம் என விளக்குகிறது. ஆக இந்த மன நிலையிலேயா நாம் இருக்கிறோம் என்று சரிபார்த்துக்கொள்வது ஒவ்வொரு மாணவனதும் சாதகனதும் கடமையாகும்.

அடுத்தது நெய்யரி என்ற வடிகட்டி, இதன் இயல்பு நல்ல நுண்மையான தூய்மையான பதார்த்தத்தை விட்டுவிட்டு அசுத்தத்தையும், தேவையற்றதையும் எடுத்து வைத்துக்கொள்ளும். இது அன்னத்திற்கு எதிர் உவமானம். பலர் தாம் கற்க வேண்டியவற்றை விட்டுவிட்டு தமது அறிவிற்கு உதவாத தகவல்களை சேமித்து வைத்துக்கோள்வார்கள். உதாரணமாக குரு சொல்லித்தரும் வித்தையை, ஞானத்தை ஆராய்ந்து அது தனக்கு பயன்படுகிறதா என்று முயற்சி செய்யாமல் குருவின் பௌதீக விஷயங்களை அதிகம் ஆராய்ந்து தன்னை குழப்பிக்கொள்ளும் மாணவர்கள் இந்த வகையினர்.

ஆக இந்த உரையாடலில் ஒரு வித்தையை கற்க வேண்டும் என முயற்சிக்கும் மாணவன் தனது மனப்பண்பினை எப்படி வைத்திருக்க வேண்டும் என்று உவமானங்கள் மூலம் ஆழமாக பார்த்திருக்கிறோம். இந்தப்பதிவுகள் எதிர்கால உரையாடலுக்கு மிக அவசியமானவை. ஆகவே மீண்டும் மீண்டும் படித்து நன்கு புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...