குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, June 27, 2018

சாதனா உரையாடல் - 06

இனி இடைமாணக்கர்,

இடை மாணக்கர்- நிலம் அல்லது கிளி போன்றவர்கள்.

நிலம் தருவதை வாங்கிக்கொள்ளும் தனக்கு உகந்ததாக இருந்தால் மட்டும் வளர்க்கும், தனக்கு உகந்தது அல்ல என்றால் வளம் குன்றி தனது நிலையை இழந்தும் விடும். நிலத்தினை சரியாக முகாமைத்துவம் செய்ய வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே பலன் தரும். பலன் தரவேண்டிய நிலமாக்க வேண்டும் என்றால் முயற்சி அவசியம். நிலத்தை உழவேண்டும், உரமிடவேண்டும். குறிப்பாக நிலத்தை பண்படுத்தும் உழவன் இருக்க வேண்டும்.

இதுபோல் இடைமாணாக்கர் என்பவர்கள் அறிவினை பெற்று தலைமாணாக்கர் போன்று வரக்கூடிய அனைத்து தகுதியும் உள்ளவர்கள் ஆனால் கட்டாயம் குருவின் உதவி தேவை. குரு உழுது, வரப்புக்கட்டி, நீர்பாய்ச்சி, உரமிட்டால் தகுந்த பலன் உண்டு. இல்லாவிட்டல் காடு மண்டிவிடும். சாதனையிலும் குருவின் தூண்டுதல் கட்டாயம் அடிக்கடி அவசியம் தேவைப்படும் நிலை உள்ளவர்கள் இடை மாணாக்கர் வகையினர்.

இந்த இடை மாணாக்கரது மற்றுமொரு இயல்பு கிளி போன்றவர்கள். கிளி சொல்லியதை மீண்டும் சொல்லும் இயல்பு உள்ளது. குரு சொன்ன விதிகளை இது எதற்காக, எங்கு, யாருக்காக சொன்னது என்றெல்லாம் சிந்திக்காமல் அப்படியே தாமும் கடைப்பிடித்து மற்றவர்களுக்கும் அதையே கூறிக்கொண்டு இருப்பவர்கள். இதற்கு நல்ல உதாரணம் குரு தனக்கு தினசரி 108 தடவை மந்திர ஜெபம் செய்ய சொல்லியுள்ளார் என்பதால் தான் கூறும் அனைவருக்கும் நீங்களும் 108 தடவை செய்யவேண்டும் என்று கிளிப்பிள்ளை போல் ஒப்புவிப்பர். ஆனால் அவர் சொல்லும் நபர் அந்த அளவு சொல்ல முடியாதவராகவோ அல்லது அதற்கு மேல் கட்டாயம் சாதனை செய்யவேண்டியவராகவோ இருப்பர். இப்படி தனது கற்றலில் தாம் எதைச் செய்கிறோம், எதற்காக செய்கிறோம் என்பதை விளங்காமல் குரு சொன்னதைச் செய்கிறோம் என்று செய்பவர்கள் கிளிப்பிள்ளை போன்றவர்கள்.

ஆக இடைமாணாக்கர் என்பவர்கள் குருவின் முயற்சியாலும், தூண்டலாலும் முனனேறக்கூடியவர்கள் என்பதால் நிலம் என்ற உவமையும், ஏன் கற்கிறோம், எதற்கு கற்கிறோம் என்பது தெரியாமல் குரு சொல்லுவதை அப்படியே செய்வதால் கிளிப்பிள்ளைக்கு உதாரணம் காட்டப்பட்ட்டனர்.

அடுத்த பதிவில் கடை மாணாக்கர்....

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...