குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, October 12, 2022

காளி சித்தர்

காலையில் திரையலிங்கர் அதிஷ்டானத்தில அன்னையின் தரிசனம்; 

சேந்நா, ஐம்பத்து ஒரு முண்டமாலை, காளியின் பாதார விந்தம்; 

திரையலிங்கர் உன்னை உபாசித்து இரு சத ஆயுளுக்கு மேல் பெற்ற இரகசியம் என்ன? என்றேன்.

அன்னை கூறினாள்;

உன் சுவாசமும் நானே

அதன் வழி உட்புகும் பிராணன் நானே,

பிராணன் இயக்கும் மனமும் நானே, மனம் இயங்கும் உடலும், உடலின் அணுவும் நானே!

சுவாசம் தீர்க்கமானால் கும்பகம் சித்திக்கும், கும்பகம் சித்தித்தால் பிராணன் பலமாகும், பிராணன் பலமானால் சுழுமுனையைத் துளைத்து மூலாதாரத்தில் உறைந்து நிறையும், பிராண பிலமாகி உறைந்தால் பதுமங்கள் மலரும்; பதுமங்கள் மலர்ந்தால் குண்டலினியால் நான் ஊர்த்துவமாவேன்; என் ஊர்த்துவ முகம் ஐம்பது இதழுக்குள் அட்சரங்கள் நிரப்பும்; தட்சிண மார்க்கமாய் எழுந்து இதை நான் செய்வதால் நான் தட்சிண காளி, 

எழுந்த குண்டலினி இராஜபாட்டையில் சென்று ஆயிரம் இதழ் சேர்ந்தால் காலம் காலி, இதனால் நான் காலசங்கர்ஷினி;

தட்சண மார்க்கமாய் தொடங்கி காலத்தைக் காலி செய்தால் என் பணி செய்து முடியும் வரை உடலில் இருக்கலாம்.

இதை சாதித்த காளி புத்திரன் திரையலிங்கன்! அவன் உபதேசம் பெற்று விட்டகுறை தொட்ட குறையாய் என்னை இராஜ கௌல வாம பாதையில் இரு துவி தஸ மண்டலம் பரவைராக்கியமாய் உபாசிக்க காயசித்தி! என்னை நீ உபாசித்து அகத்தியன் பணி செய்ய ஆசிகள் என்றனல் அன்னை!

இதைச் சாதிக்க தட்சணத்தில் தொடங்கி காலசங்கர்ஷனத்தில் முடி என்றால் கருணை மிகு கண்ணால்!

ஶ்ரீ ஸக்தி சுமனன்

த்ரைய லிங்க சுவாமிகள் அதிஷ்டானம்

கங்கா காட், காசி

12 oct 2022


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...