குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, January 26, 2022

மந்திர சாதனை


எந்தவொரு மந்திரத்தினதும் ஆற்றல் வாழ்க்கையை நடாத்துவதற்குரிய அதன் (சூக்ஷ்ம) பகுதியிலிருந்து வருகிறது.

(எனவே) மந்திரங்கள் வெறுமனே இயந்திர கதியில் ஜெபிப்பதற்குரியது அல்ல. மந்திர சாதனையின் எண்ணக்கரு அதை வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் உணர்ந்து அனுபவிப்பதற்கானது. உண்மையான சாதனை என்பது அந்த மந்திரத்தின் சத்தியத்தை அனைத்து நேரங்களிலும் உணர்ந்து கொண்டு செயலாற்றுவது.

ஸ்ரீ அம்ருதானந்த நாத சரஸ்வதி

தேவிபுரம்

ஸ்ரீ ஸக்தி சுமனனின் சாதனை விளக்கம்

*****************************

மேற்கூறிய உபதேசத்தை விளங்கிக்கொள்ள ஸ்ரீ காயத்ரி மந்திரத்தை உதாரணம் எடுத்துக்கொண்டால், ஸ்ரீ காயத்ரி மந்திரத்தின் ஆற்றல் ஸவிதா என்ற பேரொளி மண்டலத்தில் இருந்து சூரியன் மூலம் பூமிக்கு வருகை தருகிறது. இந்த ஆற்றல் எமது புத்தியைத் தூண்டுகிறது.

ஆகவே ஒருவன் காயத்ரி ஜெபத்தின் போதும், தினசரி சாதனையின் போதும் அந்தப் புத்தியைத் தூண்டும் பேரோளி எம்முள்ளும் புறமும் நிறைந்து எம்மை வழிகாட்டும் பாவனையை உணர வேண்டும். இப்படி தனக்குள்ளும், வெளியிலும் புத்தியைத் தூண்டும் அந்தப் பேரொளி நிறைவதை உணர்ந்து காயத்ரி சாதனை செய்பவன் தனது வாழ்க்கையை பிரபஞ்ச ஒழுங்கான ரிதம் பிரக்ஞைக்கு ஒத்திசைவாக்குவதால் பேரறிவினை அடைகிறான். காயத்ரி சாதகன் ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு செயலிலும் தான் அந்தப் புத்தியைத் தூண்டும் பேரொளியால் வழி நடாத்தப்படுகிறேன் என்ற உணர்வுடன் செயற்படுவது காயத்ரி மந்திர சித்திக்கு வழி வகுக்கும்.

எமது சாதனை உபதேசங்களில் காயத்ரி சித்த சாதனை என்ற பகுதி இதற்காகத்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இப்படி ஒவ்வொரு மந்திர சாதனையும் எமது வாழ்வின் ஒவ்வொரு பகுதியை ஒழுங்குபடுத்தும் சூக்ஷ்ம சக்தியை ஒழுங்குபடுத்துகிறது. அவற்றைச் சாதனை செய்பவர்கள் இதை உணர்ந்து சாதனை செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...