குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, January 22, 2022

எண்ணப்புரட்சி # 04

 

நம்பிக்கையை வளர்த்தல் என்பது ஆற்றலை ஒருங்கிணைக்கும் பொறிமுறை. பொதுவாக ஒரு குழுவாக இணைந்து எந்தத்துறையில் பணியாற்றும்போதும் ஒருவர் மற்றவரை நம்பாமல் சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் தொடங்கினால் அந்தக் குழு இலக்கினை நோக்கிச் செல்வதை விட்டு விட்டு ஒருவரை ஒருவர் குறைகாணும் மனநிலையும், பேச்சும்தான் அதிகரிக்கும்.

இரண்டு மாடுகள் பூட்டிய வண்டிலில் இரண்டு மாடும் ஒரே திசையில் சென்றால்தான் பயணம் பூர்த்தியாகும். ஒரு மாடு நின்றுவிட்டால் மற்ற மாடு அந்த இடத்தைச் சுற்றித்தான் வரமுடியும். சமூகமோ பலமாடுகள் பூட்டிய வண்டில். இன்று சமூகத்தில் மலிந்து கிடப்பது நம்பிக்கையீனம். எதை உருப்படியாகச் செய்யலாம் என்ற விவாதமோ, திட்டமோ, மூலோபாயமோ இன்றி வெறுமனே தமக்குள் சண்டையிட்டு ஆற்றலை இழக்கும் முட்டாள்தனம்.

முதலில் சாத்தியமான அடையக்கூடிய இலக்கு எது என்பது பற்றிய தெளிவு,

இவற்றை அடைய முடியும் என்ற கூட்டுப்பொறுப்புடன் கூடிய தலைமைத்துவம், கூட்டுப்பொறுப்புடன் கூடிய தலைமைத்துவம் என்பது அனைவருமாக முடிவெடுக்கிறோம், வெற்றியோ, தோல்வியோ அனைவரும் ஏற்றுக்கொண்டு முன்னேறுவோம் என்ற மனப்பாங்குடன் கூடிய தலைமத்துவம். தலைவர் என்றவுடன் அவர் சர்வவல்லமை வாய்ந்த கடவுள் என்று துதிபாடும் மனநிலை அறவே நீங்க வேண்டும்.

ஒரு பாடசாலையில் அதிபருக்கும் ஆசிரியருக்கும் ஒரே இலக்கில் சிந்தனையும், செயற்பாடும் இல்லாவிட்டால் பலன் எதுவும் இல்லை.

அரசியல் தலைமைகள் ஒரே திசையில் ஒன்றுபடாமல், ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கையீனம் விதைத்துக்கொண்டு சமூகத்திற்கு தலைமை தாங்குகிறோம் என்று நினைப்பது கோமாளித்தனம்.

எமக்குள் தன்னம்பிக்கையும், எமது சமூகத்திற்கு இடையில் நம்பிக்கையையும், நாம் வாழும் இடத்தில் பல்லின சமூகங்களுக்கிடையில் நம்பிக்கையையும் வளர்த்தல் என்பதை படிமுறையினூடான சிந்தனை (step by step thinking process) உருவாக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...