குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, January 23, 2021

தலைப்பு இல்லை

 

சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை;

சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை

தமிழ் என்றால் அழகு

அழகு என்றால் முருகு

தமிழில் முருக இலக்கியம் என்பது சங்ககாலம் தொட்டு திருமுருகாற்றுப்படையில் ஆரம்பித்து தற்காலம் வரை நீண்ட பாரம்பரியம் கொண்டது!

இதை ஆன்றோர்கள் அனைவரும் பக்தி இலக்கியமாகத்தான் கூறி வந்திருக்கிறார்கள்.

நாம் தமிழில் யோக இலக்கியம், மருத்துவ இலக்கியம் என்ற மரபுகள் இருக்கிறது என்பதையும், அவற்றை தமிழறிஞர்கள் கவனிக்கிறார்கள் இல்லை என்பதையும் அடிக்கடி கூறிவருகிறோம்!

ஆகவே இந்த யோக ஞான மரபின்படி முருக இலக்கியங்களைப் பற்றிய உரையாடல் களம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற நீண்டநாள் கனவை இந்த தைப்பூசத்தில் ஆரம்பிக்க திருவருள் கூடியுள்ளது.

எதிர்வரும் தைப்பூசத்திலிருந்து முருக இலக்கியங்களில் உள்ள யோக ஞானப்பாடல்களை ஆர்வமுள்ளவர்களுடன் கூடி zoom வழியே கற்கலாம் என்று அன்பர்கள் ஆர்வம் கொண்டுள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சியை திருப்புகழில் தனது முனைவர் பட்ட ஆராய்ச்சியை மேற்கொண்டுவரும் ஆராய்ச்சி மாணவன், எமது சங்கத்தின் செயலாளர் திரு. விமலாதித்தன் அவர்கள் ஒருங்கிணைப்புச் செய்கிறார்.

தொடர்ந்து ஒவ்வொரு மாதம் பௌர்ணமி தினத்திலும், ஒரு சஷ்டித் திதியிலும் இரண்டு நிகழ்வுகளைத் தொடராக நடத்தலாம் என்று உத்தேசம்!

ஆகவே முருக இலக்கியத்தின் யோக ஞானக் கருத்துக்களை கற்க விரும்பும் அனைவரும் இணைந்துகொள்க!

அழைப்பு கீழே;

Topic: சுப்பிரமணிய யோக ஞானத்திறவுகோல் - 01

Time: Jan 28, 2021 07:45 PM Mumbai, Kolkata, New Delhi

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/82715139558...

Meeting ID: 827 1513 9558

Passcode: 603262

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...