குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, September 29, 2020

நக்ஷத்திரங்களின் மறையியல் ஆற்றல் - 02

இன்று ஜோதிடத்தில் இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் இன்ன குணம் என்று பலன் சொல்லி மகிழ்வதைக் காண்கிறோம். ஆனால் அப்படியென்றால் எல்லோரும் அப்படிப்பட்ட தெய்வீக குணங்களுடன் இருந்தால் உலகமே துன்பமற்ற இன்பமான நிலையில் அல்லவா இருக்க வேண்டும். ஆனால் யதார்த்தத்தில் அப்படி இருப்பதில்லை? ஏன்?
மனிதன் மனம் என்ற கருவியுடன் தனக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுக்கும், விலக்கும் பூரண ஆன்ம சுதந்திரத்துடன் படைக்கப்பட்டுள்ளான். ஆகவே அவன் பிறக்கும் போது அவன் பிறந்த இடத்தில் இருக்கும் சந்திரன் நிற்கும் நக்ஷத்திரத்தின் ஆற்றலுடன் பிறந்தாலும் பின்னர் அவன் தனது மனதினைப் பழக்கப்படுத்தும் இயல்பிற்கு ஏற்பவே அந்த நக்ஷத்திரத்தின் ஆற்றல் அவனில் வளர்ந்து பலன் தரும். 
உதாரணமாக ரேவதி நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் மோக்ஷத்தினை அடையக்கூடிய ஆற்றல் உள்ளவர்களாகவும், பிறருக்கு வழிகாட்டுபவர்களாகவும் இருப்பார்கள் என்றால் ரேவதி நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களிடம்  இந்த ஆற்றல் விதையாக இருக்கிறது என்று தான் அர்த்தம்; அதை வளர்த்தால் அந்த நிலை அடையலாம். ஆகவே முயற்சி எதுவும் இல்லாமல் வெறுமனே ஜோதிடத்தை நம்புபவர்கள் சோம்பேறிகளாகவும், மூட நம்பிக்கையாளராகவும்தான் இருப்பார்கள். 
ஜோதிடத்தின் மறையியல் உண்மைகள் மனத் தத்துவத்துடன் சேர்ந்து புரிந்துக் கொள்ளப்பட வேண்டும். 
இவற்றை எமது மானச யோக வித்யா கற்கை நெறியில் மனத்தத்துவம் பாடங்களில் படித்தறியலாம். கற்கை விபரங்கள் தேவைப்படுபவர்கள் பதிவு செய்ய:

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...