குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, September 29, 2020

நட்சத்திரங்களின் மறையியல் இரகசியம் - 01

நட்சத்திரங்கள் வானத்தில் இருக்கும், பூமிக்கு நுண்மையான ஒளியைத் தரும் பொருட்கள். பூமியை உருவாக்குவதற்கான மூலசக்திகள் என மறையியலில் கருதப்படுகிறது. சூரியன் எமது மூல பிராண சக்தியாக இயங்கும் போது இவை அதிசூக்ஷ்ம அல்லது காரண பிராண சக்தியாக இயங்குகின்றது. அதாவது இவற்றிலிருந்து வரும் நுண்மையான ஒளி பூமியைச் சூழ உள்ள நவக்கிரகங்களினால் கூட்டிக் குறைத்து பூமிக்குப் பாய்ச்சப்படுவதால் பூமியும் பூமியில் உள்ள உயிரினங்களும் அந்த ஒளியைப் பெற்று தமது ஆற்றல்களை வளர்த்துக்கொள்வது என்பதுதான் ஜோதிடத்தின் மறையியல் (occult) உண்மை. இந்த உண்மையைக் கணிக்கும் விரிவான கலை ஜோதிடமாக விரிந்தது. 

இந்தப்பதிவுத் தொடரில் நட்சத்திரங்கள் பற்றிய மறையியல் உண்மைகளைத் தொகுத்துப் பார்ப்போம். 

ரேவதி

********

இது இருபத்தியேழாவது நக்ஷத்திரமாக கணிக்கப்படுகிறது. இதன் பொருள் பிரகாச ஒளி என்பது. இந்த நக்ஷத்திர சக்தி அனைத்தையும் போஷிக்கும் ஆற்றல் உள்ளது. வளமைப்படுத்தும் ஒளி! இந்த நக்ஷத்திரத்தின் அதிதேவதை பூஷம் எனப்படும் பன்னிரு ஆதித்தியர்களில் ஒருவர். இந்த ஒளி மற்றவர்களுக்கு வழிகாட்டவும், சூக்ஷ்ம உலகங்களுக்குச் செல்லும் வழிகாட்டியுமாகும். இந்த நக்ஷத்திரத்தின் ஒளி நான்கு புருடார்த்தங்களில் மோக்ஷம் அல்லது வீடுபேற்றிற்கான ஆற்றலை பூமிக்குத் தருகிறது.

உத்தரட்டாதி

************

உத்தரட்டாதி (உத்தரம்) என்றால் மேன்மையான ஆதி ஒளி என்று சொல்லலாம். இது பூமிக்குள்ளும், மனித உடலிற்குள்ளும் மறைந்திருக்கும் நாகசக்தியையும் வளத்தையும், ஆதார சக்தியையும் குறிக்கும். இந்த நக்ஷத்திரத்தின் ஒளி நான்கு புருடார்த்தங்களில் காமம் அல்லது இன்பத்திற்கான ஆற்றலை பூமிக்குத் தருகிறது. 

பூரட்டாதி

**********

இதன் பொருள் நன்கு ஆசீர்வதிக்கப்பட்ட என்பதாகும். இந்த நக்ஷத்திரத்தின் ஒளி மனதினை மேம்படுத்தும் தத்துவத்திற்கான ஆற்றலைத் தருகிறது. இந்த நக்ஷத்திர ஆற்றலின் மூலம் ஒருவன் உயர்ந்த தத்துவங்களை மனதில் ஆராயும் தன்மையைப் பெறுகிறான். இந்த நக்ஷத்திரத்தின் ஒளி நான்கு புருடார்த்தங்களில் அர்த்தம் அல்லது பொருளிற்கான ஆற்றலை பூமிக்குத் தருகிறது.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...