குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, July 19, 2021

தலைப்பு இல்லை

நேற்றைய நிகழ்ச்சி முழுமையாக, இலங்கையைச் சூழ உள்ள கடல் எப்படி இயங்குகிறது? அண்மைய X - press pearl கப்பலில் கடலிற்குள் மூழ்கிய பொருட்கள் என்ன? 

அவை எப்படியான பாதிப்பினை ஏற்படுத்தும்?

கடல் மாசு எங்குவரை பயணிக்கும்?

கடல் மீனைச் சாப்பிடலாமா? 

இலங்கையில் கப்பல் மூழ்கிய பகுதியில் மீன் பிடிக்கப்படுகிறதா? 

கடல்வாழ் உயிரினங்கள் என்ன பாதிப்பை எதிர்கொள்ளும்?

எம்மிடம் இருக்கும் கரையோர இயற்கை வளங்கள் எவை?

அவற்றை எப்படிப் பாதுகாப்பதன் மூலம் பொருளாதார வாய்ப்புகள் உருவாக்கலாம்?

இப்படி சாதாரண பொதுமகனின் கேள்விகளுக்கு ஆய்வறிஞர்கள் தெளிவளிக்கிறார்கள்! 

தமிழில் சூழலியல் விஞ்ஞானற்கான அறிவியல் களம்! 

https://www.youtube.com/watch?v=7GFXRd32L-4

பொருளடக்கம்

*****************

@01: 12 – வரவேற்புரை திரு G நவீந்திரக்குமார் – சிரேஷ்ட விரிவுரையாளர், பெரும் பொருளாளர், சூழலியல் கழகம், பிரயோக விஞ்ஞான பீடம். 

@05: 56 – பிரதம விருந்தினர் உரை - Dr. T. மங்களேஸ்வரன், துணைவேந்தர், வவுனியா பல்கலைக்கழகம் 

@12:40 – தலைமையுரை Dr. ஜெயகௌரி நிமலன், துறைத்தலைவர், உயிரியல் துறை, பிரயோக விஞ்ஞான பீடம். 

@16:22 –சிறப்பு விருந்தினர் உரை Dr. அனந்தினி நந்தக்குமாரன், பீடாதிபதி, பிரயோக விஞ்ஞான பீடம்.

@24:13 – நெறியாளர் உரை, Dr. T. சுமனேந்திரன் (ஸ்ரீ ஸக்தி சுமனன்) - சூழலியலாளர்

@29:20 – முதல் அமர்வு: இலங்கையின் கடற்சூழல் தொகுதியும் கடல் வளமும் எதிர்கொண்டுள்ள தற்போதைய சவால்கள் - உயிர்பல்வகைமை Dr. S. Wijeyamohan

@32:00 – கடல் உயிர்ப் பல்வகைமையின் சூழலியல் முக்கியத்துவம், தாவர பிளாந்தன்கள், 

@37:53 – மீன்களின் பூக்களைக் கொண்டு கடல் மாசினை அறியும் முறை

@47:52 – இலங்கையும் திமிங்கிலங்களும்

@48:32 – இலங்கையின் பவளப்பாறைகள்

@51:42 – X-press Pearl கப்பல் விபத்தின் பின்னர் ஏற்பட்ட கடல் ஆமை, திமிங்கில, டொல்பின் இறப்புகளுக்கான காரணங்கள் பற்றிய கருதுகோள்கள்

@01:01:16 – இரண்டாவது அமர்வு : இலங்கையின் கரையோர வளங்கள் பேராசிரியர் T. ஜெயசிங்கம் 

@01:04:20 – வட கிழக்கு இலங்கையின் கடல் வளங்கள்

@01:19:40 – கடல் கப்பல் விபத்துக்களால் இலங்கையின் கடல் வளங்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள், சேது சமுத்திர திட்ட ஆலோசகராக கண்டறிந்த உண்மைகள்

@01:27:16 – மூன்றாவது அமர்வு: இலங்கையின் கடல் நீரோட்டம் பற்றிய புரிதலும் அது கடற் சூழற்தொகுதியில் ஏற்படுத்தும் இயக்கமும் 

@01:28:16 – இந்திய சமுத்திரத்தின் கடல் நீரோட்ட சிறப்புகள்

@01:50:19 – X-Press Pearl விபத்தின் எதிர்கால விளைவுகள்

@01:55:22 – X-Press Pearl கப்பலில் இருந்த மாசாக்கிப் பொருட்கள்

@01:56:36 – X-Press Pearl கப்பல் விபத்திற்கு பிறகு மீன்பிடி தடைசெய்யப்பட்ட இடங்கள்

@01:58:12 – இலங்கையில் தற்போது கிடைக்கும் மீன்களை உண்ணலாமா?

@01:58:20 – கடலில் உள்ள நெகிழி மாசுக்களின் பரம்பல்

@02:01:56 – X-Press Pearl கப்பலில் காணப்பட்ட எரிபொருள் என்ன ஆகியது?

@02:03:41 – கடல் வாழ் உயிரினங்களுக்கான பாதிப்பு

@02:06:54 – மீள்கட்டமைப்பு

@02:17:30 – கடல்களுக்குள் பாவிக்க முடியாத பஸ்ஸுகளை இறக்குவது நன்மையானதா? கலாநிதி சிவக்குமார் அவர்களின் கருத்துப்பதிவு

@02:29:51 – கடல் நீரை நன்னீராக்கும் திட்டங்களின் தடைகள்

@02:41:10 – அல்காக்களின் பரவல்

@02:43:30 – மருந்துகள், ஹோமோன் பதார்த்தங்கள் நீரில் கலப்பதால் ஏற்படும் பாதிப்பு பற்றிய கருத்துக்கள் – கலாநிதி பாலா விக்கினேஸ்வரன் அவர்கள் கருத்துபதிவு. 

@02:53:36 – தொண்டைமனாறு கடல் நீரேரியினை நன்னீராக்குவது சூழலியல் இயக்கத்தின் படி சரியானதா? 

@02:57:21 – தொகுப்புரை Dr. T. சுமனேந்திரன் (ஸ்ரீ ஸக்தி சுமனன்)

@02:59:53 – நன்றியுரை – திரு. T. கீர்த்தனராம் – இறுதியாண்டு மாணவன்


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...