குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, April 10, 2021

குபேர யந்திரமும் Algebra Matrix உம்

அட்சர கணிதத்தில் (Algebra) Matrix operation என்பது சில பிரச்சனைகளைத் தீர்க்கப் பயன்படும் ஒரு முறை.

உதாரணமாக ஒரு வியாபாரத்தில் மூன்று பொருட்கள் வருடத்தின் நான்கு காலாண்டில் எவ்வளவு வியாபாரம் ஆகியிருக்கிறது என்ற அட்டவணை 3X4 matrix ஆக எடுத்துக்கொள்ளலாம். கீழே காட்டப்பட்டவாறு,

Q1 Q2 Q3 Q4

பொருள்-01 100 240 450 600

பொருள்-02 120 200 340 550

பொருள் -03 100 120 200 300

ஒரு வருடத்தில் நடைபெற்ற மொத்த விற்பனை என்றால் அனைத்துக் கட்டங்களையும் கூட்டி மொத்தமாக 3320 பொருட்கள் என்று விடை கிடைக்கும்.

பொருள் - 01 இன் விலை 100 ரூபாய் என்றால் Q1 இல் வருமானம் என்பது 100 x 100 =10000 என்பது பெறப்படும்.

இந்த நிலையில் matrix என்பது மூன்று நிரற்காரணியும் (Row factor) நான்கு நெடுவரிசைக் காரணியும் (Column factor) இடைத்தொடர்பு அடையும் ஒரு தரவினைத் தருகிறது.

இனி குபேர யந்திரத்திற்கு வருவோம்;

குபேரன் என்றால் சங்க நிதி, பதும நிதி உடையவன் என்று அர்த்தம்

சங்கம் என்பது கோடிகளின் கோடி (ten million x ten million = 100 Million)

பதுமம் என்பது நூறுகோடிகளின் கோடி 10000 million x 10000 Million.

குபேரனின் செல்வம் என்பது = சங்கம் + பதுமம்

இந்த சங்க பதும நிதிகளுக்குரிய எண்ணை 10000M x 10000M x 100M இனை குபேர யந்திரத்தின் matrix இற்கு சமமாக எடுத்தால் குபேரனை வசப்படுத்தும் உத்தி கிடைக்கும் என்று இதை decode செய்யலாமா?

27 20 25

குபேரன் = 22 24 26

23 28 21

என்று எடுத்துக்கொண்டால் குபேர யந்திரத்தின் 3 x 3 matrix இல் இருக்கும் குபேரத்துவத்தைத் தரும் நெடுவரிசை, நிரற் காரணிகள் எவை எனக்கேள்வி வருகிறது.

இங்கிருக்கும் கணித வல்லுனர்கள் குபேர யந்திரத்தை 3x3 matrix ஆக எடுத்துக்கொண்டு அது கூறவரும் இலக்கங்களை matrix algebra மூலம் தீர்க்க முடியுமா என்று கூறுங்களேன்!

இதைத் தீர்த்தால் குபேர சம்பத்தினை அடைந்துவிடுவோமா? எலன் மாஸ்கிற்கும், பில்கேட்ஸிற்கும் இது தெரிந்திருக்குமோ?

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...