குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, February 01, 2021

தலைப்பு இல்லை

 

விஞ்ஞான பைரவ தந்திரம் பற்றி ஏற்கனவே சில பதிவுகள் சென்ற வருடங்களில் எழுதியிருந்தோம். எமது காலக்கோட்டில் தேடிப்பார்க்கவும்!

இது விஞ்ஞான பைரவ தந்திரத்தின் உத்திகள் பற்றிய தொகுப்பு!

ஒருவன் பூரண விழிப்பு நிலை - பைரவத்துவம் - பெற 112 உத்திகளைப் பயன்படுத்த முடியும் என்று சிவன் சக்திக்கு உபதேசித்த உத்திகளின் தொகுப்பு!

தந்திரம் என்றால் உத்தி - technique என்று அர்த்தம். இந்த 112 உத்திகளும்  கீழ்வருமாரு,

மூச்சுடன் தொடர்புடைய உத்திகள் - 09

மந்திர சாதனையுடன் தொடர்புடைய உத்திகள் - 11

மனதை இன்பமான நிலைக்கு கொண்டு செல்வதால் (உடலுறவும், காமம் ஆகியவற்றின் மூலம்) பெறப்படும் விழிப்புணர்வு பற்றிய உத்திகள் - 22

தாரணையால் விழிப்புணர்வு பெறும் உத்திகள் - 12

உடலை அமைதிப்படுத்துவதால் பெறும் உத்திகள் - 03

திராடகத்தால் பெறும் உத்திகள் - 07

ஜோதியை தியானிப்பது - 10

புலன்களை ஸ்தம்பிப்பதால் - 05

பரம்பொருளைப் பற்றுவதால் - 12

தர்க்க மனதினைப் பயன்படுத்தும் உத்திகள் - 11

உணர்வினைப் பயன்படுத்தும் உத்திகள் - 07

சூன்யத்தினை பயன்படுத்தும் உத்திகள் - 03

மொத்தம் = 112 உத்திகள்

இதற்கு மேல் கிருஷ்ணபக்ஷ இரவின் கருமையை பாவித்து விழிப்புணர்வு பெறும் உத்தி - 01 உம் குறிப்பிடப்படுகிறது.

விஞ்ஞான பைரவ தந்திரம் மனிதனது விழிப்புணர்விற்கான அனைத்து வழிகளினதும் தொகுப்பு! அனைத்து மதங்கள், யோகங்கள், தந்திர மார்க்கங்கள் இந்த உத்திகளில் ஒவ்வொரு வடிவமாகவே இருக்கும்!

ஆர்வமுள்ளவர்கள் கீழே விருப்பத்தைத் தெரிவியுங்கள்; எப்போதாவது திருவருள் கூடி இதை முழுமையான குழுவாக கற்க முடியும் சந்தர்ப்பத்தில் இணைத்துக்கொள்கிறோம்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...