குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, November 29, 2020

தலைப்பு இல்லை

சில நண்பர்கள் நான் பேஸ்புக் பக்கம் வருவதில்லை வேலை பாழாகிக் போகிறது என்று புலம்புவார்கள்! 
இதைப் போல் யோகம் பழகுகிறோம் நான் இந்த உணவு உண்ண மாட்டேன், அந்த உணவு உண்ணமாட்டேன் என்று தம்மை ஏதோ உயர்ந்தவர்களாக, இவற்றிலிருந்து ஒதுங்கியவர்களாக காட்டிக் கொள்வார்கள்! 
இப்படி ஒரு பிரச்சனை தான் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இருந்தால் பிள்ளைகள் படிக்க முடியாது என்று பழி போடுவது! வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இருந்தால் பிரச்சனையில்லை! பெற்றோரும், பிள்ளைகளும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அடிமையாகியிருந்தால் தான் மிகப்பெரிய பிரச்சனை என்பது தான் உண்மை! 
ஆனால் தொலைக்காட்சியை படிப்பதற்கும் பாவிக்க முடியும்! Digital education இணைய இணைப்பு இல்லாத பெருந்தோட்டத்திற்கு எப்படி சாத்தியம் என்றெல்லாம் பாராளுமன்றத்தில் பொங்கிக் கொண்டும், குறை கூறிக் கொண்டும் இருக்க இந்த இளைஞர்கள் குழு தொலைக்காட்சி இல்லாத வீடு இல்லை என்பதை அறிந்துக் கொண்டு தொலைக்காட்சியில் Pen drive போடக் கூடிய தொலைக்காட்சிகள், இல்லாவிட்டால் DVD Player இல்லாத வீடுகள் இல்லை என்பதை ஆராய்ந்து அறிந்து அதற்கேற்ற வகையில் 100% மாணவர்களும் திட்டத்தால் பலன் பெற வேண்டும் என்று செயற்பட்டு சாதித்துள்ளனர்! 
மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் 
தனியே pen drive, DVD கொடுப்பது என்பதுடன் நின்றுவிடாமல் அதை எப்படிப் பாவிப்பது என்ற வழிகாட்டல், மேலும் இந்த ஒரு மாதம் தமது சீரியல் பார்க்கும் வேண்டாத வேலையை ஒதுக்கி வைக்கும் படி பெற்றோரிடம் வேண்டுதல் என்ற அடிப்படையில் அற்புதமான திட்டத்தை முன்னெடுத்துள்ளர்! 
நான் நிசாந்தன் PhD முடிக்கும் போது கூறியது, PhD என்பது தனிமனித வெற்றி! இந்த அறிவாற்றல் சமூகத்திற்கு பயன்பட்டு இன்னும் பல PhD கள் சமூகத்தில் உருவாகினால் தான் நாம் சமூகமாக வெற்றி பெறுவோம் என்று! அதற்கான களப்பணியை சாதாரணதர மாணவர்களை நெறிப்படுத்துவதிலிருந்து ஆரம்பித்திருக்கிறார்! 
இதேபோல் அண்மையில் நான் அறிந்துக் கொண்ட மலையக தமிழ் சமூகத்தின் கல்வியில் அக்கறை கொண்ட ஆளுமை கலாநிதி Nava Navaratnarajah, அறிவு மட்டத்தில் உயர் நிலை அடைந்த பின்னர் அதை மீண்டும் சமூகத்திற்கு மீள்சுழற்சி செய்து தம்மைப்போல் பலரையும் உருவாக்குவதே உண்மையான அறிவின் பெருமை! 
மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் மாத்தளையின் பெருந்தோட்ட தமிழ் பாடசாலைகளின் கல்வித்தரத்தினை உயர்த்துதற்கான செயற்பாட்டினை முன்னெடுக்கும் பட்டதாரிகளைக் கொண்ட தன்னார்வக் குழுவாகும்! 
இந்த model of execution அனைத்து இடங்களிலும் பயன்படுத்தக் கூடிய ஒன்று!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...