குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, December 07, 2018

திருமணம் ஒரு புனித பிணைப்பும் உறுதிமொழியும்

திருமணம் ஒரு புனித பிணைப்பும் உறுதிமொழியும்

ஒரு மனிதனின் உண்மையான வளர்ச்சி என்பது தனது சுய நல மையத்திலிந்து வெளிவந்து மற்ற மையங்களிலிருந்து செயற்படும் தன்மை ஒருவனுக்கு திருமணத்திலிருந்து ஆரம்பமாகிறது. ஒரு குழந்தையின் நேர்மையும், தர்மமும், ஒழுக்கத்திற்குமான விதை அதனுடைய ஆழ்மனத்தில் விதைக்கப்படுவது அதனுடைய குடும்பத்திலிருந்து, பின்னர் அது மலர்ந்து விரைவாக வளர்வது திருமணத்தின் பின்னர்.

அன்பு, பக்தி, சுய கட்டுப்பாடு, தியாகம், மென்மை, பொறுமை ஆகிய குணங்கள் வளவதற்கன தகுந்த களம் திருமணம்.

திருமணவாழ்க்கை என்பது ஒருவன் தன்னை முழுமையாக செம்மைப்படுத்திக்கொள்வதற்கான அனைத்து வழிகளையும் தருவதாகும்.  திருமணம் இதற்கு அனுமதி தரும் ஒரு செயலாகும்.

ஒருவன் பாலர் வகுப்பு படித்து பின்னர் உயர்கல்வி பெறுவது போல் திருமணத்தின் மூலம் ஒருவன் உலக ஞானத்தை விருத்தி செய்கிறான்.

"அன்பே, இந்த புனிதமான தருணத்தில், இங்கு எழுந்தருளியுள்ள தெய்வசக்திகளின் முன்னிலையில் உனது கரங்களை என்னுடன் பற்றிக்கொண்டுள்ளேன், ஆசீர்வதிக்கப்பட்ட பெண்ணே! நீ என்னுடன் அதிஷ்டமயமான நீண்ட வாழ்க்கையை தொடர்வோமாக, நான் எனது குடும்பத்தை உனது கரத்தில் சமர்ப்பித்துள்ளேன், உனது கடமையை மனமகிழ்வுடன் செய்வாயாக!

மனைவி என்பவள் உண்மையில் மகாலக்ஷ்மியின் அமிசமானவள், ஒருவனது வாழ்க்கை இன்பமயமாக இருப்பதற்கு மகாலக்ஷ்மியின் அருள் அவசியமானதாகும்.

இதையே ஒரு வேத மந்திரம் இவ்வாறு கூறுகிறது;

அழகிய பெண்ணே! நீயே லக்ஷ்மி, நீயில்லாமல் நான் ஏழ்மை மிக்கவனாகிறேன். நீ இல்லாமல் வாழ்வில் எந்த இன்பமும் இல்லை,





No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...