குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, July 19, 2018

குவாண்டம் கோட்பாட்டு விளக்கம் - 02

1920களின் மத்தியில் கண்டுபிடிக்கப்பட்ட (ஏற்கனவே இயற்கையில் இருந்த ஒன்று அறியப்பட்ட) நிகழ்வு உலகின் சிந்தனைப்போக்கை பெருமளவில் புரட்டிப்போட்டது.
இயற்கை உலகு எப்படி இயங்குகிறது என்பது பற்றிய புரிதல் அதுவரை ஐசாக் நியுட்டனின் பாரம்பரிய இயற்பியல் விதிகளிலேயே பெரும்பாலும் தங்கியிருந்தன.
இந்தக்கண்டுபிடிப்பு என்னவென்றால்,
உப அணுத்துணிக்கைகள் (sub atomic) தமது இயல்பை மந்தாரமான மேகமூட்டம் போலவும், நிலையற்ற ஒழுகற்ற தன்மை கொண்டவை என்பதை அறிந்துகொண்டமையே
ஆக நாம் உறுதியான, அசையாமல் இருக்கும் என்று நம்பிக்கொண்டு இருந்த பௌதீக பிரபஞ்சத்தின் ஆழத்தில் நிலையற்ற தன்மையும், தொடர்சியான அசைவும், குழப்பமும் இருக்கிறது என்பதை இயற்பியல் உலகம் புரிந்து கொண்டது.
இது பௌதீக இயற்கையை புரிந்து கொள்வதில் விஞ்ஞானிகளுக்கு பெரும் சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்தியது.

மேலே, உப அணுத்துணிக்கைகள் (sub atomic) தமது இயல்பை மந்தாரமான மேகமூட்டம் போலவும், நிலையற்ற ஒழுகற்ற தன்மை கொண்டவை என்பதை அறிந்துகொண்டமையே.

இதற்கு வித்திட்ட சம்பவங்கள் என்ன என்பது பற்றிப் பார்ப்போம்.
மேற்கத்தேயத்தின் அறிவியல் ( நான் இப்படித்தான் பயன்படுத்த விரும்புகிறேன், ஏனெனில் சாதாரண இயற்பியலோ, குவாண்டம் கோட்பாட்டின் கூறுகள் மேற்கிற்குத்தான் புதிய கண்டுபிடிப்பே தவிர இந்திய தத்துவ ஞானத்திற்கோ, சீன தாவோயிசத்திற்கோ அல்ல) 1687 இல் ஐசேக் நியுட்டன் தனது Principia - Mathematical Principles of Natural Philosophy இனை வெளியிடுவதுன் ஆரம்பமாகிறது.
நியுட்டனின் இந்தப்பங்களிப்பு இயக்கவியலை உச்சத்திற்கு கொண்டு செல்கிறது. ஸ்தூல பௌதீக பொருட்கள் எப்படி இயக்கத்தை நடாத்துகிறது என்பதையும், அவற்றின் இயக்கத்தை நாம் எப்படி உய்த்தறிந்து கொள்ளலாம் என்பதையும் அவரது இந்த நூல் தெளிவாக வெளிப்படுத்தியது.
இதன் அடிப்படையில் 18ம் நூற்றாண்டில் லாபிளாஸ் என்பார் எல்லா துணிக்கைகளும் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் நியுட்டனின் விதிகளுக்குள் இயங்கி அவற்றின் இயக்கத்தை எதிர்வுகூறக்கூடிய நிலைக்குள் இயங்குவதாகவும் கணித்து உறுதியாக நம்பினார். இதன் மூலம் அனைத்து பௌதீக இயக்கங்களையும் நியுட்டனின் சமன்பாடுகள் மூலம் கணிக்கலாம் என்று நம்பினார்.
எனினும் நியுட்டனின் கணிப்புகள் இயற்பியல் தத்துவங்கள் பௌதீக உலகின் இயக்கங்கள் பலவற்றையும், எல்லா சாத்தியங்களையும் விளக்க முடியாத குறைபாடுடையதாகவே இருந்தது.
ஆக நியுட்டன் தந்த இயற்பியல் தத்துவக் கோட்பாடுகள் பௌதீக உலகை முழுமையாக விளங்கமுடியாத தன்னிறைவற்ற கோட்பாடாகவே காணப்பட்டது.
அடுத்த பதிவில் நியுட்டனின் இயற்பியல் தத்துவத்தில் முழுமையில்லாத பாகத்தைப்பற்றி சற்று உரையாடுவோம்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...