குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, January 11, 2018

கேள்வி பதில் : காயத்ரி மந்திரத்தை மூச்சுடன் கலக்கலாமா?

அய்யா காயத்ரி மந்திரத்தை சாதாரணமாக சொல்வதை விட மூச்சு காற்றுடன் கலந்து சொல்ல சொல்கிறார்களே அதை எப்படி சொல்வது, தவிர வெறுமனே சாதாரணமாக ஜெபிப்பது பலன் தருமா? , தவிர காயத்ரி என்பவள் தனி தெய்வமா அல்லது ஆதி சக்தியின் அம்சமா அவளின் தனித்துவத்தை கூறுங்கள்.

Ashwin 
Chennai.

மூச்சுக்காற்றுடன் கலந்து சொல்வதற்கு மூச்சும், காயத்ரியும் வேறாக இல்லை. சாதனையில் மனம் செம்மையாகும்போது எமது மனதின் துணைகொண்டு பிராணனை அதிகமாக கவர்ந்து மூச்சி சிவத்தை நோக்கி ஓடச்செய்யும் வாசியாக்கலாம். 

இதை அனுபவமாக உணர தொடர் ச்சியாக காயத்ரி ஜெபம் செய்து குறித்தளவு அனுஷ்டானம் செய்த பின்னர் இதை எப்படி பயிற்சிக்கலாம் என்பது பற்றி விரிவாக கூறுவோம். 

ஆம் வெறுமனே ஜெபிக்க தொடங்குவதுதான் முதல் படி, பின்னர் அதை சரியான பலனுக்கு எப்படி செய்ய வேண்டும் என்பதை படிப்படியாக சொல்லித்தருவோம். காயத்ரி ஜெபத்தினால் பலன் பெற உங்களுக்கு விருப்பமாக இருந்தால் எமது குரு - அகத்திய - காயத்ரி சாதனா உபதேச பிரசுரத்தை பெற்று படித்து சாதனையை ஆரம்பியுங்கள். மற்றவை பயிற்சியில் முன்னேற முன்னேற தெரியவரும். 

காயத்ரி என்ன என்பதை இந்தப்பதிவில் படியுங்கள்: http://yogicpsychology-research.blogspot.com/2018/01/blog-post_11.html

5 comments:

  1. படித்து புரிந்து கொண்டேன் ஐயா.

    ReplyDelete
  2. புரிந்து கொண்டேன் ஐயா

    ReplyDelete
  3. Thanks a lot Guruji
    Mani Vannan M
    SVVS/GS/2018-66

    ReplyDelete
  4. SVVS/GS/2018-16-Kandasamy
    Yes Guruji, i understood.

    ReplyDelete
  5. புரிந்து கொண்டேன் ஐயா SVVS/GS/2018-44

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...