குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, January 25, 2018

கூட்டுச் சாதனையின் சில அடிப்படைகள்

பொதுவாக குரு- அகத்திய - காயத்ரி சாதனை செய்பவர்கள் தமது குடும்பத்தவர்களுடன் அமர்ந்து வாரம் ஒருமுறை அனைத்து மந்திரங்களை,சங்கல்பங்களை, சித்த சாதனையை செய்து வருவது மிக நல்லது. 

இதன் அடிப்படை ஒரு கயிற்றை ஒருவர் சேர்ந்து இழுப்பதைக்காட்டிலும் பலர் சேர்ந்து இழுப்பது இலகுவானது. 

மந்திரம் என்பது பிரபஞ்சத்தில் அலைக்கழியும் தெய்வசக்தியை உடலில் ஈர்க்கும் கையிறு, சூத்திரம். இதை கூட்டாக செய்யும்போது அதிக பலன் தரும். 

இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும், எம்முடன் ஒத்த மனமுள்ளவர்களுடன், அல்லது எம்மை விட சாதனையில் அதிகம் முன்னேறியவர்களுடன் செய்யும்போது மட்டுமே இந்த விதி பொருந்தும். 

எதிர்ப்பு எண்ணம் உள்ளவர்களும்,  நாம் சாதனை செய்வது பற்றி தவறாக எண்ணுபவர்களும், எம்மீது பொறாமை கொள்பவர்களும், எம்மை தமது கட்டுப்பாட்டுக்கு கீழ் வைத்திருக்க வேண்டும் எனும் மனப்போக்கில் உள்ளவர்களுடன் சாதனை செய்யும் போது இது பல குழப்பங்களை விளைவிக்கும். இந்த நிலை இருந்தால் தனித்திருந்து செய்தலே நலம். 

மேலும் குருவுடனோ, உயர்ந்த சாதகர்களுடனோ சேர்ந்து மந்திர ஜெபம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் அதை தவறவிடக்கூடாது. ஏனெனில் அந்த குருவின் மந்திர சித்தியும், சாதகரின் உயர்ந்த பிராண ஆற்றலையும் நாம் கவர்வதன் மூலம் எம்மை உயர்த்திக்கொள்ளலாம். 

ஆகவே இந்த அடிப்படைகளை புரிந்து கொண்டு கூட்டு சாதனை, ஜெபம் முதலியவை செய்ய வேண்டும். 

பங்குபற்றுபவர்களின் மன நிலை மிக முக்கியமான ஒன்று. 

2 comments:

  1. ஆம் ஐயா...

    மற்ற நாட்களில் செய்யும் சாதனையை விட வெள்ளிக் கிழமை செய்யும் சாதனை மிகவும் மனம் ஒன்றி செய்ய முடிகிறது ஐயா

    ReplyDelete
  2. ஆம் படித்து புரிந்து கொண்டேன் குருஜி

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...