குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, July 06, 2013

காயத்ரி சாதனை சித்தி அடைந்ததற்கான அடையாளங்கள் - 01




இந்த பதிவில் காயத்ரி சாதனையினை மற்றும் வேறு யோக, மந்திர சாதனைகளினை செய்யும் சாதகர்களுக்கு ஏற்படும் குணங்குறிகள் பற்றி பார்ப்போம். காயத்ரி சாதனை அடிப்படையிலேயே இங்கு விளக்கப்பட்டாலும் இவை பொதுவாக எல்லாவித சாதனைகளிற்கும் பொருந்தும்.

காயத்ரி சாதனைபுரியும் சாதகனில் அதீத தெய்வீக உணர்வு விழிப்படையத்தொடங்க்குகிறது. அதனால் அவனது பௌதீக உடலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் உடனடியாக உருவாகாவிட்டாலும் அகமாற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவில் உருவாகும். அந்த மாற்றங்கள் பிராணமய கோசத்தினை, விஞ்ஞானமய கோசத்தினை, மனோமய கோசங்களில் ஆன்ம சக்தி செயற்படத்தொடங்குவதால் ஆனந்தமய கோசம் விழிப்படையத்தொடங்கும். உடலின் அடிப்படைக்கூறுகள் முழுமையாக மாறாவிட்டாலும் மற்றைய நான்கு கோசங்களிலும் ஏற்படும் தெய்வீக மாற்றங்கள் உடலில் கட்டாயம் பிரதிபலிக்கத்தொடங்கும்,


ஓரு பாம்பு சட்டை கழற்றும் போது அதன் புதிய உடலில் ஏற்படும் மாற்றங்களைக்கூறலாம். இந்த நிலையினை அடைவதற்கு முன்னர் அதன் உடல் கனதியாகி அசையமுடியாமல் சோம்பிப்போய் விடும். அந்த நிலையில் பாம்பு ஓரிடத்தில் எந்த செயலும் செய்யாமல் அசையாமல் கிடக்கப் பார்க்கும். அந்த தோல் வளர்ந்து முழுமையடைந்தவுடன் அது தனது முன்னைய சக்தியினை விட பலமடங்கு வலிமையுடன் மென்மையான ஒளிபொருந்திய தோலுடன் வலிமயாகிவிடும். இதைப்போன்ற ஒரு நிலையினைத்தான் ஒரு சாதகன் தனது சாதனைப்பதையில் சந்திக்க வேண்டிவரும் . அவனது மாற்றங்கள் பிராணமய, விஞ்ஞானமயம் மனோமய கோசங்களில் படிப்படியாக ஏற்படத்தொடங்கும். அவன் சாதனையில் முன்னேறத்தொடங்கியவுடன் கவலைம், மன அழுத்தம் போன்ற நிலை, எதிலும் ஆர்வம் அற்ற நிலை என்பவை தோன்றத்தொடங்கும். பெரும்பாலான சாதகர்கள் இந்த நிலையிலேயே தமது சாதனைகளை விட்டுவிடுவார்கள். அவ்வாறில்லாமல் குருவருள் கொண்டு இவற்றை பொறுமையாக பொறுத்துக்கொண்டு தமது சாதனையினை தொடர்பவர்களே சித்தியடைகிறார்கள். ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது உடல் பாரமாகவும், இயலாமலும் உணர்வாள், ஆனால் குழந்தை சிறப்பாக பிறப்பதற்கு அந்த நிலை அவசியம், பிள்ளைப்பேற்றுக்கு பின்னர் உடல் மெல்லியதாகவும் பாரமற்றும் காணப்படும். 

சாதனை என்பது ஒருவித உடலுறவு போன்ற ஒரு செய்கையே இது எப்படி என்று அடுத்தபதிவில் பார்ப்போம். 

1 comment:

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...