குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, March 09, 2013

கடையிற் கிடைக்ககூடிய சித்தர்களின் அரிய காயகற்பமுறை - 05

நெல்லிக்காய் பற்றிய அறிவியல் தகவல்கள்

திரிபலாவில் மூன்றாவது சரக்கான நெல்லியின் மகத்துவன் பற்றி இந்தப்பதிவில் பார்ப்போம். 

நெல்லியில் உள்ள இரசாயன இயல்புகள் பின்வருமாறு;
The phytochemicals of this plant include hydrolysable tannins (Emblicanin A, Emblicanin B, punigluconin, pedunculagin)[35], flavonoids (Kaempferol 3 O alpha L (6” methyl) rhamnopyranoside, Kaempferol 3 O alpha L (6” ethyl) rhamnopyranoside), alkaloids (Phyllantidine and phyllantine). Gallic acid, ellagic acid, 1‐Ogalloyl‐ beta‐D‐glucose, 3,6‐di‐O‐galloyl‐D‐glucose, chebulinic acid, quercetin, chebulagic acid, corilagin together with isostrictinnin, were isolated from the fruit of Phyllanthus emblica.

A new acylated glucoside was isolated from the methanolic extract of the leaves of P.emblica. Their structures were named as apigenin 7‐O‐(6”‐butyryl‐beta)‐glucopyranoside, along with four known compounds gallic acid, methyl gallate, ,2,3,4,6‐penta‐Ogalloylglucose and luteolin‐4'‐Oneohesperiodoside. 

The seeds of P. emblica contain fixed oil, phosphatides and a small quantity of essential oil. In addition, the leaves contain gallic acid, ellagic acid, chebulagic acid and chebulinic acid. Phyllaemblic acid. 

உயீர்சத்து பெறுமதி
விட்டமின் சீ அதிகளவில் உள்ள கனி ஆரேஞ்சுப்பழம் போல் 06 மடங்கு விட்டமின் சீ யினை ஒரு நெல்லிக்காய் கொண்டிருக்கிறது. 

நவீன ஆய்வுகளின் படி (Mirunalini et al 2011) நெல்லி கீழ்வரும் இயல்புகளை கொண்டிருப்பதாக நிருபீக்கப்பட்டிருக்கிறது. 
  • ANTICANCER/ANTITUMOUR EFFECTS
  • புற்று நோய்க்கட்டிகளின் வளர்ச்சியினை தடுத்தல்
  • உடலின் எந்தப்பாகத்திலும் ஏற்படும் தேவையில்லாத கட்டிகள் ஏற்படுவதை தடுத்து கரைத்தல். 

இப்படியான அரியகுணங்களை இன்று விஞ்ஞானம் நிருபித்தாலும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னிருந்தே எமது முன்னோர்கள் நெல்லிக்கனியின் அருமையினை உணர்ந்து காயகற்பமாக பயன்படுத்தி இருக்கிறார்கள். இத்தகைய அரிய காயகற்ப சரக்குகளின் கலவையே திரிபலா ஆகும், இதன் பெருமைபற்றி அடுத்துவரும் பதிவுகளில் பார்ப்போம். இந்தப்பதிவு திரிபலாவினை பாவித்து பயன்பெற்ற புராதன மன்னன் ஒருவனின் கதையுடன் முடித்துக்கொள்வோம்.

கி.மு முதலாம் நூற்றாண்டில் கனிஷ்க தேசம் (தற்போதைய வட இந்தியாவும் பாக்கிஸ்தானும் இணைந்த பிரதேசம்) ஆண்ட மன்னனின் ஆஸ்தான மருத்துவராக இருந்தவர் சரகர் என்ற புகழ்பெற்ற மருத்துவர். இவர் தனது மன்னனை திரிபலா இரசாயனமூலம் நூறாண்டுகள் வாழவைத்துள்ளார். அதுபோல் துருக்கியை கைப்பற்றிய மன்னன் மஹமூன் அல் ரஷீட் இற்கு அவனது படைத்தளபதி தனது உயர்ந்த பரிசாக கடுக்காயினை கொடுத்ததாக சரித்திரகுறிப்புகள் கூறுகின்றன, திபேத்திய பௌத்தமதத்தில் குணமாக்கும் புத்தரை 'நீல புத்தர்" என அழைப்பர், அவரது கையில் கடுக்காய் நிறைந்த பாத்திரம் இருப்பதாகவும் மறுகையில் கடுக்காய் செடியினை தாங்கியவராகவுமே சித்தரிக்கப்பட்டுள்ளார். அதுபோல் சங்க இலக்கியத்தில் அதியமான் அஔவையாருக்கு கரு நெல்லிக்காய் கொடுத்தமை நெல்லியின் மாண்பினை கூறுகிறது. 



இவற்றிலிருந்து வாசகர்கள் திரிபலாவின் மேன்மை பற்றி விளங்கியிருப்பீர்கள் என நம்புகிறோம். அடுத்தபதிவில் மேலும் விபரங்கள் பகிரப்படும்.

ஸத்குரு பாதம் போற்றி! 

1 comment:

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...