குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, January 12, 2024

என்னால் தொடர்ச்சியாக யோக வகுப்பில் பங்குபற்ற முடியாமல் உள்ளது, இதற்குரிய காரணம் என்ன குருவே?

 

எம்முடைய சித்தத்தில் எத்தகைய சம்ஸ்காரங்கள் பதிவுகள் உள்ளதோ அதன் படி நாம் இயங்க்குகிறோம். வலிமையான சம்ஸ்காரம் எம்மை நிச்சயமாக அந்த விடயத்தில் இயக்கும்; வலிமை குறைந்த சம்ஸ்காரங்கள் ஆசைகளாக வந்து வந்து போகும்!

யோகம், சாதனை இவற்றைக் கற்க வேண்டும் என்ற ஆசை உங்களில் ஏற்படுமாக இருந்தால் நிச்சயமாக உங்களில் யோகத்திற்குரிய சித்தப் பதிவுகள் இருக்கிறது என்று அர்த்தம்!

அப்படியானால் என்னால் ஏன் தொடர்ச்சியாக சாதனை, வகுப்பு பயில முடியவில்லை?

யோகம் பயில வேண்டும் என்ற சம்ஸ்கரத்தை விட உங்கள் சித்தம் மற்றைய உலக வாழ்க்கை பணம் தேடுதல், உலகவாழ்க்கையில் பெருமைகளை அடைவதையே முதன்மையாக நினைத்தல் போன்ற சம்ஸ்காரங்கள் உங்களுடைய வாழ்க்கையின் முதன்மை விடயங்களாக சித்தம் ஏற்றுக்கொண்டுள்ளதால் உங்களுக்கு இருமனப் போராட்டம் ஏற்பட்டு உங்களது வலிமையான சம்ஸ்காரம் வெல்கிறது.

இதை வெல்லுவதற்கு வழி உள்ளதா?

ஆம், ஆரம்பத்தில் யோக சாதனை கற்கையில் அதி ஆவல் காட்டி சித்தத்திற்கு அழுத்தம் கொடுத்து உங்களுடைய தீய சம்ஸ்காரங்களை வெல்ல வைக்காமல் சிறிதளவாக முயற்சிக்க வேண்டும்.

உதாரணமாக குரு மந்திரமும் காயத்ரி மந்திரமும் தினசரி 27 தடவை எப்பாடு பட்டாவது 45 விடாமல் சொல்லிவருவது!

வாரத்தில் ஒரு நாள் கற்கையைத் தேர்ந்தெடுத்து அதில் மாத்திரம் ஒரு நாள் விடாமல் பங்குபெற்றி பூர்த்தி செய்வது.

இப்படி ஒரு வட்டம் பூத்தி செய்துவிட்டீர்கள் என்றால் சித்தத்தில் வலிமையாக யோக சம்ஸ்காரம் பதிந்து விடும்; இப்படி ஒரு வருடம் தொட்ர் ச்சியாகச் செய்தால் நீங்கள் உங்கள் பழைய சம்ஸ்காரங்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெற்றுவிடுவீர்கள்!

முயற்சியுங்கள்!

உங்களுக்கு நான் துணையிருப்பேன்!

அன்புடன்

அகஸ்திய குலபதி

ஸ்ரீ ஸக்தி சுமனன்

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...