குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, March 01, 2016

ஜோதிஷ வித்யா வகுப்பு - 01 (29th Feb 2016)

நேற்று 29th Feb 2016 திங்கட்கிழமை கொழும்பு அஷ்டாங்க யோக மந்திரில் மாலை  05.30 - 07.15 வரை நடைபெற்றது. வகுப்பின் ஒழுங்கு  வருமாறு. 

முதல் நாற்பத்து ஐந்து நிமிடங்கள் சாதனா பாகம், இது பங்கு பெறும் மாணவர்களின் மன, பிராண  நிலைகளை  ஒழுங்கு படுத்தி, குருமண்டலத்துடன் மனதினை இணைத்து சக்தி பெறுவதற்காக. 

1. சாதனா பாகம்; 
  • ச்துராவர்த்தி மகா கணபதி தர்ப்பணம் 
  • சித்த வித்யா குருமண்டல நாமாவளி 
  • பிரணவ மந்திர ஜெபம்
  • சக்தி பிரணவ மந்திர ஜெபம் 
  • காயத்ரி மஹா மந்திர ஜெபம் 
  • ம்ருத்யுஜெய மஹா மந்திர ஜெபம் 
  • துருவ நட்சத்திர தியானம் 
  • நவக்கிரக சாதனா 
2. ஜோதிஷ வித்யா பாடம் - ௦1 - நேற்று கீழ்வரும் விடயங்கள்  கற்பிக்கப்பட்டன 

  • ஜோதிஷம் என்ற சொல்லின் விளக்கம், ஜோதிஷம் வேதாங்கம் 
  • ரிஷிகள் ஜோதிஷம் ஏன், யார் கற்க வேண்டும் என்று சொன்னதன் அவசியம், பராசர ரிஷி மைத்திரேய ரிஷி உரையாடல்  
  • மனிதனில் பரமாத்மா அமிசமும் ஜீவாத்ம அமிசமும் எப்படி கலந்துள்ளது, அதில் கிரகங்களின் பங்களிப்பு என்ன?
  • தசாவதாரத்தின் சூக்ஷ்ம விளக்கம், கிரகங்களின் தொடர்பு 
  • ஜோதிஷஅடிப்படை பிரிவுகள்  சித்தாந்தம், சம்ஹிதை, ஹோரா 

முதலாவது  பாடத்தின் தொடர்ச்சி  அடுத்த  வகுப்பு  14th March 2016, திங்கட்கிழமை கொழும்பு அஷ்டாங்க யோக மந்திரில் மாலை  05.30 - 07.15 வரை நடைபெறும். 

முதலாவது பாடம்  முடிவுற்ற பின்னர் பாடம் PDF கோப்பாக தரவிறக்கி கொள்ள  இந்த தளத்தில் வெளியாகும். 

அன்புடன் 



3 comments:

  1. மிக மிக ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறேன் ஐயா...

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஐயா... இத்தளத்தில் பகிர்ந்து கொள்வதற்கு...

    ReplyDelete
  3. பாடத்தை எனக்கும் கற்றுக்கொள்ள ஆவலாக உள்ளது ஐயா

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...