குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, October 19, 2017

அகத்தியர் குரு மந்திர கூட்டு ஜெபம்

ஏற்கனவே அகத்தியர் யோக ஞானத்திறவுக்கோல் நூலில் தரப்பட்ட அகத்திய மூல குரு மந்திரம் தினசரி ஜெபம் செய்பவர்கள் மட்டும் இந்தப்படிவத்தை பூர்த்தி செய்யவும்.
ஸ்ரீ மெய்ஞான குருநாதர் அகத்திய மகரிஷியினை குருவாக ஏற்று சாதனை செய்யும் அன்பர்கள் அனைவரும் கூட்டு ஜெபமாக செய்ய அது ஒருவருக்கும் தனிப்படவும், கூட்டுக்காந்தமாக அவர்களை சூழ உள்ளவர்களுக்கும் சமூகத்திற்கும் பயன் தரும்.
இந்த முயற்சி சிறு துளி பெரு வெள்ளம் என்ற தத்துவத்திற்கு அமைய ஒவ்வொருவரும் செய்யும் ஜெபம் எமது சங்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதிகாலை 0530 - 0700 மணிவரை நடைபெறும் யக்ஞத்தில் பதிவு செய்த அனைவரது பெயரும் அன்னை ஸ்ரீ காயத்ரியினதும் குருநாதர் பாதத்தில் வைத்து சங்கல்பம் செய்து அனைவருக்கும் ஆன்ம பௌதீக முன்னேற்றம் கருதி
அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும்
பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா,
ஆயுளாரோக்கியம் வீரம் அசைந்திடா பக்தியன்பு
தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா!
என பிரார்த்திக்கப்படும்.
இந்த முறை அவரவர் வீட்டிலிருந்து தினசரி நாம் குறிப்பிடும் முறைப்படி சிறிது நேரம் ஒதுக்கி சாதனை செய்து வர வேண்டும். அத்துடன் அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூலை தினசரி சிறிது நேரம் பொருளுணர்ந்து கற்று வர படிப்படியாக ஆன்ம முன்னேற்றம் ஏற்படும்.
இந்த சாதனா முறை இந்தப்பதிவில் தரப்பட்டுள்ளது: http://yogicpsychology-research.blogspot.com/…/blog-post_42…
முறையாக தினசரி சாதனை செய்ய விரும்புபவர்கள் சங்கத்தின் மின்னஞ்சலுக்கு sithhavidya@gmail.com விண்ணப்பம் அனுப்பி ஸ்ரீ காயத்ரி - குரு சாதனா முறை பெற்றுக்கொள்ள முடியும். தொடர்ச்சியாக 40 நாட்கள் தரப்பட முறையில் பயிற்சித்து தமது சுய அனுபவத்தின் மூலம் சாதனை பலனளிக்கிறதா என்பதை அறிந்து உறுதி செய்துகொள்ள வேண்டும்.
https://goo.gl/forms/DNz49vJqnnVR1gzg2

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...