குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, September 21, 2017

நவராத்ரியில் செய்யக்கூடிய எளிய காயத்ரி குரு சாதனா

நவராத்ரியில் எளிய காயத்ரி சாதனையினை கடைப்பிடிக்க விரும்புபவர்கள் கீழ்வரும் முறையை பயமின்றி கடைப்பிடித்து பயன்பெறலாம்.
கீழ்வரும் முறையில் இன்றிலுருந்து தினசரி உங்கள் வசிப்பிடத்தில் சாதனையை மானசீகமாக தொடருங்கள்.

இந்த சாதனா முறை ஆழ்மனமாகிய சித்தத்தினை சுத்தி செய்து தெய்வ குணத்தை வளர்த்து தெய்வ சக்தியை படிப்படியாக வளர்க்கச் செய்யும்.
பயம் எதுவும் இன்றி ஜெபிப்பதற்காகவே குருமண்டல நாமாவளி இணைக்கப்பட்டுள்ளது.

உங்கள் தினசரி சாதனா ஒழுங்கு,
  • சித்த வித்யா குரு மண்டல நாமாவளி - ஒன்பது சுற்று
  • அகத்தியர் குரு மந்திரம் - 108 தடவை
  • காயத்ரி மந்திர ஜெபம் - முதல் வாரம் 27 தடவை, இரண்டாவது வாரம் - 54 தடவை, மூன்றாவது வாரம் -108,
  • உச்சரிப்பினை ஆடியோ கோப்பில் தெரிந்து கொள்ளவும். https://soundcloud.com/sumanenthiran-thava/voice-003 
  • காயத்ரி ஜெபத்தின் பின்னர் காயத்ரி சித்த சாதனை மூன்று தடவை மனம் ஒன்றி அமைதியாக படித்து மனதில் கிரகிக்கவும். https://drive.google.com/…/0B_q1uZTstapZSmxYOUZHTG1nd2s/view
    சாதனை முடிவில் கீழ்வரும் கருத்து வாக்கியங்களை ஒவ்வொன்றையும் 21 தடவை கூறவும்
  • - குருவின் அருளாலும், அன்னை காயத்ரியின் பிராண சக்தியாலும் எனது மனமும் உடலும் ஆரோக்கியமுடையவளாகிறேன்.
  • பின்னர் கீழ்வரும் பிராத்தனையினை செய்யவும்
    • அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும்
      பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா,
      ஆயுளாரோக்கியம் வீரம் அசைந்திடா பக்தியன்பு
      தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா!
       
  • 45 நாட்கள் தினசரி தொடர்ச்சியாக பயிற்சித்துவிட்டு ஏற்பட்ட மாற்றங்களை மின்னஞல் மூலம் அறியத்தரவும்.

1 comment:

  1. ennu naraiya viseyam thyrithukulla aasi padoohiran

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...