tag:blogger.com,1999:blog-1907236120924942513.post8170815783698430396..comments2023-06-27T14:13:47.114+05:30Comments on சித்த வித்யா விஞ்ஞான சங்கம்: குண்டலினி சக்தி 04: Serpent Power by Arthur Avalon ஸ்ரீ ஸக்தி சுமனன் http://www.blogger.com/profile/11398667281304739150noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1907236120924942513.post-61665033786039813842014-02-07T14:24:58.830+05:302014-02-07T14:24:58.830+05:30மதிப்பிற்குரிய பழனி. கந்தசாமி ஐயா அவர்கட்கு,
வயதி...மதிப்பிற்குரிய பழனி. கந்தசாமி ஐயா அவர்கட்கு, <br />வயதில் பெரியவராகிய தாங்கள் ஏக வசனத்தில் எழுதியமை இங்கு விடயமில்லை! அதற்கு தாராளமாக அனுமதி இருக்கிறது. கூறவந்த கருத்தே முக்கியம்! <br />ஒரு விடயத்தினை மறுப்பதற்கும், ஏற்பதற்கும் ஆய்வினால் நிருபிக்கப்பட்ட ஆதாரங்கள் (experimental evidence) அல்லது குறைந்தது தர்க்க ரீதியான வாதங்களை (logical reasoning) முன்வைக்க வேண்டும் என்பது அறிவியல் சார்ந்த முறையாகும். பல்வேறு ஆராய்ச்சிக்கட்டுரைகள் சமர்பித்து முனைவர் பட்டம் பெற்ற உங்களுக்கு இவற்றை நான் கூறவேண்டிய அவசியமில்லை. <br />குண்டலினி யோகம் என்பது எனக்கு தெரிந்தவகையில் இறவா வரம் பெறவோ, நூறாண்டு காலம் வாழ்வதற்கான ஒன்றோ அல்ல! இப்படி கற்பிக்கப்பட்டிருக்கிறது. மேற்கூறிய கட்டுரைத்தொடர் இப்படியாக குண்டலினி யோகத்தினை பற்றிய் கட்டமைக்கப்பட்ட கற்பிதங்களை ஆராய்ந்து உண்மை நோக்கம் என்ன என்பதனை கூறவே வருகிறது. அதனை அறிவதற்கு கட்டுரை முடியும் வரை காத்திருக்க வேண்டும். <br />எனினும் இதனை எனக்கு கூறித்தந்த பெரியவர் திரு செல்லத்துரை சாமி அவர்கள் தனது 92 வயதுவரை கோல் ஊன்றாமல், கண்ணாடி பாவிக்காமல், தினசரி நடையும் தோட்ட வேலைகளும் செய்து ஆரோக்கியமாக நிம்மதியாக இறந்தார். <br />அடிப்படையில் குண்டலினி யோகம் மனிதனின் உணர்வு எனப்படும் Consciousness உடன் தொடர்புடையது. இதன் பொருள் விக்கிபீடியாவினால் கீழ்வருமாறு வரையறுக்கப்படுகிறது. Consciousness is the quality or state of being aware of an external object or something within oneself. It has been defined as: sentience, awareness, subjectivity, the ability to experience or to feel, wakefulness, having a sense of self hood, and the executive control system of the mind. it connotes the relationship between the mind and the world. <br />குண்டலினி யோகத்தில் சாதாரண நிலையில் வெளி உலகில் திரும்பி இருக்கும் உணர்வினை (objective consciousness) மெதுவாக உடலின் பாகங்களில் (அதற்கு இசைவான சக்கரங்களில்) செலுத்தி அதனூடாக சாதாணர மனதினூடாக அறியப்படும் உணர்வில் இருந்து வேறுபட்ட உணர்வு நிலையினை அடைதலே நோக்கம்! இப்படிப்பட்ட உணர்வு நிலை மனிதனது அடிப்படை பிரச்சனைகளான சக்தியை விரயம் செய்யும் பயம், காமம் போன்ற உணர்ச்சிகளில் இருந்து மனதினை விடுபடச் செய்யும். இப்படி மனிதன் சாதாரண உணர்வு நிலையில் இருந்து பிரபஞ்ச உணர்வு நிலையினை மனித உடலில் இருந்த வண்ணம் அடையும் வழியே குண்டலினி யோகம். <br />ஒவ்வொரு துறைக்கும் துறை சார்ந்த கலைச்சொல் இருக்கிறது, அதனை புரிவதற்கு அது சார்ந்த அறிவு அவசியம். Cash Crop என்ற வார்த்தையை விவசாயத்துறை சாராத நபரிற்கு சொன்னால் எதோ பணம் காய்க்கும் செடி போல என்று நினைத்துக்கொள்ளும் நிலைதான் இன்று எமது சமூகத்தில் குண்டலி யோகம், மந்திரங்கள் எல்லாம் சாதாரண நிலை தாண்டிய அமானுஷ்யம் என்ற நினைப்பு! <br />மேலு ஏட்டுச்சுரக்காய் எனக் கூறுவதற்கு நீங்கள் பயிற்சித்து பலனளிக்கவில்லை என்று கண்டு உணர்ந்தீர்களா? ஒன்றை நாங்கள் முயற்சித்து பார்த்து அனுபவிக்காமல் வெறுமனே கருத்து சொல்வது சரியல்லவே! <br />நடைமுறைக்கு உதவாத ஆன்மீகம் எதற்கு என்று எப்படி பொதுவாக முடிவு செய்யலாம்? சிலவேளை இது உங்களுக்கு பொருந்தாத வழியாக இருக்கலாம், அதற்காக அது போலி! பொய் என்று கூறுவது சரியல்லவே! ஒரு சட்டை எனக்கு அளவு இல்லை என்றால் உலகில் உள்ள சட்டைகள் எல்லாம் சரியில்லை என்பது போலல்லவா இருக்கிறது!<br />இங்கு நான் உங்கள் கருத்தினை எடுத்துக்கொண்டு உரையாடுவதன் காரணம், நீங்கள் சமூகத்தில் மிக உயர்ந்த கல்வியினை பெற்று பல்லாயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய ஆசிரியர், ஆக நீங்கள் கூறும் கருத்து எளிதாக மற்றவர்களை "இதுதான் உண்மை" என சிந்திக்க வைக்கும். ஆகவே உங்களைப்போன்ற பெரியவர்கள் பொறுப்புடன் கருத்து கூறவேண்டும். இப்படியான கருத்துக்கள் எமது முன்னோர்கள் கூறிய விடயங்களை சிந்தித்து ஆராய்ந்து பார்க்காமல் ஏளனமாக பார்க்கு நிலையினை மேலும் ஊக்குவிக்கும். <br />குண்டலினி யோகம் என்பது புரட்டு அல்ல! அதன் பெயரால் புரட்டு நிகழலாம்!இது உலகில் இருக்கும் நியதி! எதிலும் உண்மையும் உண்டு! போலியும் உண்டு! <br />அன்புடன் <br />சுமனன் <br />ஸ்ரீ ஸக்தி சுமனன் https://www.blogger.com/profile/11398667281304739150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-76269104974520231692014-02-07T13:03:27.921+05:302014-02-07T13:03:27.921+05:30ஏக வசனத்தில் எழுதியதற்கு மன்னிக்கவும்.
குன்டலினி ...ஏக வசனத்தில் எழுதியதற்கு மன்னிக்கவும்.<br /><br />குன்டலினி யோகத்தை அப்பியசித்து இறவா வரம் அல்லது நூறு ஆண்டு வாழ்ந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா?<br /><br />இது ஒரு ஏட்டுச்சுரைக்காய் என்பது பலர் கருத்து. நடைமுறைக்கு உதவாத ஆன்மிகம் எதற்கு?<br /><br />அன்புள்ள, பழனி.கந்தசாமி ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-15044028518817063042014-02-07T12:16:43.572+05:302014-02-07T12:16:43.572+05:30மதிப்பிற்குரிய திரு பழனிச்சாமி ஐயா அவர்களே!
இதில்...மதிப்பிற்குரிய திரு பழனிச்சாமி ஐயா அவர்களே!<br /><br />இதில் என்ன ஏமாற்று இருக்கிறது என்று விபரமாக சொல்லலாமே?<br /><br />தகுந்த ஆதாரங்களை தராமல், உங்களுடைய கருத்துக்களை முன்வைக்காமல், பொது வெளியில் இப்படி ஏக வசனத்தில் கருத்திடுவது தங்களை போன்ற கற்றறிந்தவர்களுக்கு அழகன்றே!<br /><br />ஆகவே தகுந்த ஆதாரங்களுடன் என்ன ஏமாற்று என்பதனை பதிவிடவும்! <br /><br />உங்களுடைய எந்த வித கேள்விக்கும் பதிலளிக்க நாம் தயார்!<br /><br />அன்புடன் <br /><br />சுமனன் ஸ்ரீ ஸக்தி சுமனன் https://www.blogger.com/profile/11398667281304739150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-45857379747796712702014-02-07T03:38:19.940+05:302014-02-07T03:38:19.940+05:30உலகத்தை ஏண்டா இப்படி ஏமாத்தறீங்க?உலகத்தை ஏண்டா இப்படி ஏமாத்தறீங்க?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com