tag:blogger.com,1999:blog-1907236120924942513.post6873287091361664483..comments2023-06-27T14:13:47.114+05:30Comments on சித்த வித்யா விஞ்ஞான சங்கம்: குண்டலினி சக்தி 01: யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகளும் குண்டலினி யோகமும்ஸ்ரீ ஸக்தி சுமனன் http://www.blogger.com/profile/11398667281304739150noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1907236120924942513.post-87266794821814253132017-06-17T22:37:50.324+05:302017-06-17T22:37:50.324+05:30ஐயா....
இந்த பதிவை முன் படிக்க வில்லை ஐயா....
மு...ஐயா....<br /><br />இந்த பதிவை முன் படிக்க வில்லை ஐயா....<br /><br />முகநூலில் மீள் பதிவுக்கு மிக்க நன்றி ஐயா..<br /><br />இப்பதிவின் மூலம் அடியேனுக்கு பல விஷயங்கள் அர்த்தம் கிடைத்தது...<br /><br />மிக்க நன்றி ஐயாகூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-13398511582250540542014-02-06T10:35:35.068+05:302014-02-06T10:35:35.068+05:30அன்பின் மணி,
தங்கள் கருத்துக்கு நன்றி, இந்த உலகில...அன்பின் மணி,<br /><br />தங்கள் கருத்துக்கு நன்றி, இந்த உலகில் வருந்துவதற்கு என்று எதுவும் இல்லை, நாம் குருவிடம் சரணடைந்து விட்டால் குரு அந்தபொறுப்பை ஏற்றுக்கொண்டு விடுகிறார், செல்லத்துரை சுவாமி கூட ரமணர்தான் குரு என்று சரணடைந்த காலத்தில் யோகர் சுவாமிகள் ஆட்கொண்டார். அதுபோல் ஆரம்பகாலத்தில் எமக்கு எது வழி என்று தெரியாத போது குருவே எமக்குள் மனக் குழப்பங்களாக இருந்து எம்மை வழி நடாத்துகிறார். வெளிப்படையாக பார்க்கும் போது இது மனக்குழப்பமாக தோற்றமளித்தாலும் எனது பரிணாமத்தினை சாரியாக நடாத்த எனது குரு நாதர் ஏற்படுத்திய மிகச்சரியான வழியாகவே கருதுகிறேன், உலகில் எதுவும் வருந்துவதற்கு இல்லை, பக்குவம் வரும் போது எல்லா சித்திகளும், பேறுகளும் தேடி வரும்! மேலும் இதில் பகிரப்பட்ட விடயம் அந்த சந்தர்ப்பத்தில் நடந்த விடயமே அன்றி முழுமையான விடயம் அல்ல! ஸ்ரீ ஸக்தி சுமனன் https://www.blogger.com/profile/11398667281304739150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-50858926840364199792014-02-05T16:35:37.180+05:302014-02-05T16:35:37.180+05:30வணக்கம் ஐயா,
தங்களது இந்த பதிவு மிக அருமையாக உள்ள...வணக்கம் ஐயா,<br /><br />தங்களது இந்த பதிவு மிக அருமையாக உள்ளது. இப்பதிவை படித்ததும் என் மனதில் எழுந்த சிறு வருத்தம் என்னவென்றால் கிடைத்தற்கரிய பேறாகிய குண்டலினி தீட்சையை திரு செல்லதுரை சுவாமிகள் தங்களுக்கு அருள இருந்தும் தங்களது மனக்குழப்பத்தால் அவற்றை பெறாமல் இருந்துவிட்டீர்களே. மீண்டும் உலக வாழ்க்கையை தேர்தெடுத்துவிட்டீர்களே என்ற ஏக்கம் தான் ஏற்படுகிறது. தனிமனித முயற்சியால் மிகவும் கடினமாக முயன்றும் அடைய முடியாத ஒன்றை தங்களுக்கு குருவருளால் திரு செல்லதுரை சுவாமிகள் அருள முன்வந்தார்களே அவற்றைவிட இந்த உலகியல் விஷயங்கள் ஒரு பொருட்டல்லவே. இனி எந்த ஜென்மத்தில் இவற்றை அடையமுடியுமோ. மிகுந்த ஏக்கம் ஏற்படுகிறது. மனிதபிறப்பின் நோக்கம் இறையாற்றலை அறிந்து அதில் ஒன்றிணைவதை தவிர வேறெதுவும் இல்லை. ஆனால் எவ்வளவு முயன்றாலும் அனைவருக்கும் அது கிடைத்துவிடுவதில்லை. எல்லாம் அவன் செயல். <br /><br />சிவாயநம<br /><br />நன்றிMANIhttps://www.blogger.com/profile/05499127719471143144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-5644791194054078812013-03-25T21:20:19.656+05:302013-03-25T21:20:19.656+05:30வாழ்த்துகள் தனிப்பட்ட ரீதியாக சித்தர்கள் தொடர்பில்...வாழ்த்துகள் தனிப்பட்ட ரீதியாக சித்தர்கள் தொடர்பில் எனக்கு கவர்ச்சி உண்டு உங்கள் பதிவைத்தொடருங்கள்kkhttps://www.blogger.com/profile/11358201591837247908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-23362921153953794742013-03-25T21:09:04.206+05:302013-03-25T21:09:04.206+05:30வாழ்த்துகள்! அரிய வாய்ப்பு தங்களுக்குக் கிட்டியிரு...வாழ்த்துகள்! அரிய வாய்ப்பு தங்களுக்குக் கிட்டியிருக்கிறது! ஆவலுடன் காத்திருக்கிறோம்! தமிழில் வாசிக்க!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-60873531989163247962013-03-24T18:48:53.431+05:302013-03-24T18:48:53.431+05:30தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு வாழ்த்துக்கள் ச...தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு வாழ்த்துக்கள் சுமன். எனினும் இம்முயற்சியை சாதனையின் ஒரு படியாக எடுத்துக்கொண்டு சாதனையைப் புரிவீர்களானால் அது சாலச்சிறந்தது.சைவ தமிழ் மன்றம்https://www.blogger.com/profile/05295355220014533695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-15536229324966693452013-03-24T17:22:26.114+05:302013-03-24T17:22:26.114+05:30உங்கள் பணி சிறப்பாக நிறைவேற சித்தர்களின் அருள் உங்...உங்கள் பணி சிறப்பாக நிறைவேற சித்தர்களின் அருள் உங்களுக்கு வாய்த்திருக்கிறது! சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-14690676326550026772013-03-24T15:57:23.015+05:302013-03-24T15:57:23.015+05:30எல்லாம் அவன் செயல்
எல்லாம் அவன் செயல்<br />Sabapathy Anbuganesanhttps://www.blogger.com/profile/17334608504617432937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-5172101229673952042013-03-24T02:35:06.673+05:302013-03-24T02:35:06.673+05:30வணக்கம் சித்தர்கள் வெளிப்படுத்துகிறார்கள் மிக்க நன...வணக்கம் சித்தர்கள் வெளிப்படுத்துகிறார்கள் மிக்க நன்றிCithrahttps://www.blogger.com/profile/03197939389009802959noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-60516906610110123282013-03-24T02:30:24.423+05:302013-03-24T02:30:24.423+05:30வணக்கம் சித்தர்கள் வெளிப்படுத்துகிறார்கள் மிக்க நன...வணக்கம் சித்தர்கள் வெளிப்படுத்துகிறார்கள் மிக்க நன்றிCithrahttps://www.blogger.com/profile/03197939389009802959noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-74205922013606355712013-03-24T02:29:59.329+05:302013-03-24T02:29:59.329+05:30வணக்கம் சித்தர்கள் வெளிப்படுத்துகிறார்கள் மிக்க நன...வணக்கம் சித்தர்கள் வெளிப்படுத்துகிறார்கள் மிக்க நன்றிCithrahttps://www.blogger.com/profile/03197939389009802959noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-31473342647474932692013-03-23T20:23:12.897+05:302013-03-23T20:23:12.897+05:30we are waiting for your bookwe are waiting for your bookarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-47369786058848723132013-03-23T20:22:02.194+05:302013-03-23T20:22:02.194+05:30காத்துக் கொண்டு இருக்கிறோம் காத்துக் கொண்டு இருக்கிறோம் Bloggerhttps://www.blogger.com/profile/14032961694966763526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-89514549604686402692013-03-23T18:43:49.160+05:302013-03-23T18:43:49.160+05:30We are waiting for that book in Tamil language.tha...We are waiting for that book in Tamil language.thank you.sundar003https://www.blogger.com/profile/11915032872421605848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-37956209316134791342013-03-23T17:55:56.024+05:302013-03-23T17:55:56.024+05:30வாழ்க. வளர்க.வாழ்க. வளர்க.ஞானவெட்டியான்https://www.blogger.com/profile/10523243173936045937noreply@blogger.com