tag:blogger.com,1999:blog-1907236120924942513.post5651827700309496394..comments2023-06-27T14:13:47.114+05:30Comments on சித்த வித்யா விஞ்ஞான சங்கம்: எனது மனத்தளம் # 01ஸ்ரீ ஸக்தி சுமனன் http://www.blogger.com/profile/11398667281304739150noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1907236120924942513.post-45809369854427900262012-06-13T23:23:31.755+05:302012-06-13T23:23:31.755+05:30நண்பா எத்தனை பேர் பின்னூட்டம் இடுகிறார்கள் என்பது ...நண்பா எத்தனை பேர் பின்னூட்டம் இடுகிறார்கள் என்பது முக்கியம் இல்லை நண்பா ஒரே ஒருத்தருக்காவது அது பயன்பட்டால் அதுவே மிக பெரிய விஷயம் எனவே நீங்கள் தாராளமாக உங்கள் பணியை தொடருங்கள் நண்பா!வழமையான பின்னூட்டங்களை விட உண்மையான மாறுதல் ஒருவருக்கு நிகழ்ந்தாலும் நல்லதே! தொடரட்டும் உங்கள் ஆன்மிக பணி.gnanasithanhttps://www.blogger.com/profile/11562122612498894393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-45210635034475308552012-05-19T12:06:51.257+05:302012-05-19T12:06:51.257+05:30dont feel right lot almost god help to u. sattan w...dont feel right lot almost god help to u. sattan will never help to human that why u get some bad command don't feel it.do your best work. I wish u all the best.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-82868889063479459152012-05-19T12:04:50.443+05:302012-05-19T12:04:50.443+05:30I would like to tell You don't feel hwho you a...I would like to tell You don't feel hwho you are disgrace about your commend. you done well job at the moment. your command help to meditation line people not for all.Don't care of past command by society. Concentrate your present.God with us.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-71040312035985721842012-05-19T12:01:06.777+05:302012-05-19T12:01:06.777+05:30don't care any body disgrace your command. u d...don't care any body disgrace your command. u do well job at this moment.god with us.your command almost help to meditation people not for all.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-16891008128159254982012-02-14T17:40:31.987+05:302012-02-14T17:40:31.987+05:30உங்களுடைய பதிவுகள் மிகுந்த தன்னடக்கத்துடனும், அதே ...உங்களுடைய பதிவுகள் மிகுந்த தன்னடக்கத்துடனும், அதே நேரத்தில் மனத்தில் எழும் அனேக வினாக்களுக்குப் பதிலளிக்கும் வண்ணமும் அமைந்து வருகின்றன. சில பதிவுகளை அவசரமாக முடித்து விட்டதாகப்படும். <br />இந்த வலப்பூவிற்கு வர ஓரளவு மெய்ப்பொருள் காணும் எண்ணம் வேண்டும். உங்கள் பதிவுகளை என் போன்றோர் பெரிதும் மதிப்பதாலும், தொடர்ந்து எதிர்பார்பதாலும் எடுத்த பணி சிறந்து நடைபெருவதாக நம்பி மேலும் தொடர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.S.Venkatachalapathyhttps://www.blogger.com/profile/02231437996306413398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-13954323338116894772011-12-29T10:56:06.569+05:302011-12-29T10:56:06.569+05:30@ Nathimoolam
@ நிகழ்காலத்தில்...
@ Sankar Gurusam...@ Nathimoolam<br />@ நிகழ்காலத்தில்...<br />@ Sankar Gurusamy <br />@ அருட்சிவஞான சித்தர் <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும், மேலான ஆதரவிற்கும் நன்றி! அடுத்து வரும் நாட்களில் சித்த வித்யா விஞ்ஞானம் பாடங்களாக பதியப்படவுள்ளன, இன்று அவற்றிற்கான முன்னுரை பதியப்பட்டுள்ளது. <br /><br />அனைவரையும் குருநாதர் சரியான பாதையில் வழி நடத்துவாராக!ஸ்ரீ ஸக்தி சுமனன் https://www.blogger.com/profile/11398667281304739150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-31148194338045484342011-12-28T19:11:34.574+05:302011-12-28T19:11:34.574+05:30உங்களின் பதிவுகளை படிப்பவர்களில் நானும் ஒருவன்.
...உங்களின் பதிவுகளை படிப்பவர்களில் நானும் ஒருவன். <br /><br />///....ஒரு கட்டத்தில் ஏன் இந்த தேவையில்லாத வேலை? எனது அலுவலக வேலைகள் செய்வதற்கும், குடும்ப கடமைகளுக்கு மட்டுமே நேரம் சரியாக உள்ளபோது வலைப்பூவில் எழுதத்தான் வேண்டுமா? இதனால் என்ன பயன்? என்ற உள்மனப்போராட்டம் ஒவ்வொரு நாளும் எழவே செய்தது, ஆனால் என்னையும் மீறி இந்த பதிவுகள் நான் கருவியாக உபயோகிக்கப்பட்டு எழுதப்படுவதாகவே உணர்ந்தேன்....////<br />வலையுலகத்தில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் எனக்கும் ஏற்பட்டுள்ளது. <br />உங்களின் எண்ணத்தைப் போலவே எனக்கும் தோன்றியது. <br />போற்றுவார் போற்றட்டும். தூற்றுவார் தூற்றட்டும். <br /><br />சித்தர்களின் ஆன்மீக கலைகள் எதுவும் அழியாமல் காத்து, அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டியது நமது கடமையாகும். <br /><br />பொதுவாக தாந்திரீக முறையானது தற்காலம் மறைந்து வருகின்றது. இக்கலை மறையக்கூடாது. <br />ஸ்ரீ வித்தையின் தாந்திரீக முறை பற்றிய அறிய ஆவலாக உள்ளேன். <br /><br />தொடருங்கள் தங்களின் சேவையை. <br />அன்புடன், <br />பா.முருகையன், வடலூர். <br />www.siddharkal.blogspot.comஅருட்சிவஞான சித்தர்https://www.blogger.com/profile/01941539340766297562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-15873762390250569812011-12-28T17:35:55.156+05:302011-12-28T17:35:55.156+05:30தங்கள் வலைத்தளத்தில் எழுதும் விஷயங்கள் எல்லோராலும்...தங்கள் வலைத்தளத்தில் எழுதும் விஷயங்கள் எல்லோராலும் புரிந்துகொள்ளக் கூடிய விஷயங்கள் அல்ல. இப்படிப்பட்ட விஷயங்களை எழுதுபவர்களை ஊக்குவிக்க வேண்டியது அந்த துறைகளில் ஆர்வம் இருப்பவர்களின் கடமை என்றே எண்ணுகிறேன். தொடர்ந்து எழுதுங்கள். எங்கள் ஆதரவு எப்போதும் இருக்கும்..<br /><br />http://anubhudhi.blogspot.com/Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-55347891137452294532011-12-28T17:14:57.015+05:302011-12-28T17:14:57.015+05:30தொடர்ந்து உற்சாகமாக எழுதுங்கள். தேடுதல் உள்ளவருக்க...தொடர்ந்து உற்சாகமாக எழுதுங்கள். தேடுதல் உள்ளவருக்கு இது கிடைக்கும். ஆவணப்படுத்த வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன. <br /><br />தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-66548832954812379682011-12-28T15:55:04.841+05:302011-12-28T15:55:04.841+05:30ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்
ஆதிஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்<br />ஆதிNathimoolamhttps://www.blogger.com/profile/17607490614074825796noreply@blogger.com