tag:blogger.com,1999:blog-1907236120924942513.post3663676251230232295..comments2023-06-27T14:13:47.114+05:30Comments on சித்த வித்யா விஞ்ஞான சங்கம்: கிரகஸ்த யோகம் - 01ஸ்ரீ ஸக்தி சுமனன் http://www.blogger.com/profile/11398667281304739150noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1907236120924942513.post-62043591978090255572017-11-25T20:48:32.380+05:302017-11-25T20:48:32.380+05:30இல்லறம் நல்லறம் என்பது புரிகிறது. ஆண் அல்லது பெண் ...இல்லறம் நல்லறம் என்பது புரிகிறது. ஆண் அல்லது பெண் தனித்து பிறந்து முழுமையான நிலை அடைய இருவரும் இணைந்து பூராணத்தை அடைய இல்லறம் சிறந்து ஒன்று என்று புரிந்துகொள்ள முடிகிறது.சுயநலத்தில் இருந்து விடுபட்டு ஆன்ம விரிவடைந்து தான் செய்யும் செயல் மூலம் பிறரின் நலத்திற்கு தன்னையும் தனது அற்றலயும் அர்ப்பணித்து பிறரையும் பூராணத்தை அடைய வைப்பது கிரகஸ்த யோகம். எமது புரிதல் பணிவுடன் அருள்முருகன் திருச்சி அருள்முருகன்https://www.blogger.com/profile/02668387816861526798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-34621765491191672902017-10-26T19:46:17.736+05:302017-10-26T19:46:17.736+05:30இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று. கோய...இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று. கோயிலுக்கு சென்றாலே இவன் சாமியார் என்று பேசுபவர்கள், இக் கட்டுரையை உணர்ந்து படிக்க வேண்டும். இல்லறம் ஒன்றே நல்லறம் என்று புரிந்து கொண்டோம். தான் என்ற நிலையிலி இருந்து நாம் என்ற நிலைக்கு வர கிரகஸ்த யோகம் உதவும் என்பதையும் உணர்ந்தோம்.ஒன்றிலிருந்து,இரண்டு, இரண்டிலிருந்து பல.. ஞானம் பெறுவதற்குரிய பாதையையும் தொட்டுக்காட்டி விட்டிர்கள் ...ஆகச் சிறந்த உயர்ந்த கருத்தை எளிமையாக கொடுத்தமைக்கு நன்றி ஐயா.TUT Raakeshhttps://www.blogger.com/profile/01942767658123729642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-90069362683349069292017-10-26T15:38:01.856+05:302017-10-26T15:38:01.856+05:30ஆம், சரியான புரிதல்! ஆம், சரியான புரிதல்! ஸ்ரீ ஸக்தி சுமனன் https://www.blogger.com/profile/11398667281304739150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-4178082862497358992017-10-26T15:34:02.141+05:302017-10-26T15:34:02.141+05:30பிரமச்சர்யம், வனபிரஷஸ்தம், சன்யாசம் ஆகியவற்றுக்கும...பிரமச்சர்யம், வனபிரஷஸ்தம், சன்யாசம் ஆகியவற்றுக்கும் ஆதாரம் கிருகஸ்தமே . பேரின்ப நிலையை உணர்வதற்கு இல்லறம் ஆரம்பநிலையே. தன்னலம் கொண்ட மனிதனுக்கு பிறர் நலம் நாட எண்ணுவது இல்லற வாழ்வு அமைந்த பின்பே. இல்லற வாழ்வின் லட்சியம் பிறர் நலம் பேசுவதே. முதலில் பாசத்தால் தன் மனைவி தன் குழந்தைகள் என்றிருந்தாலும் காலம் செல்ல செல்ல பிறரையும் நேசிக்க வைப்பது இல்லறம். கிரகஸ்த யோகமாக விளக்கிய குருவின் ஞானம் போற்றுதலுக்குரியது நன்றி மனோகரன்https://www.blogger.com/profile/13807280931315168454noreply@blogger.com