tag:blogger.com,1999:blog-1907236120924942513.post1008552637802434009..comments2023-06-27T14:13:47.114+05:30Comments on சித்த வித்யா விஞ்ஞான சங்கம்: காயத்ரி சாதனைஸ்ரீ ஸக்தி சுமனன் http://www.blogger.com/profile/11398667281304739150noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1907236120924942513.post-5264073451266192742012-03-18T08:41:52.089+05:302012-03-18T08:41:52.089+05:30very nice informations.---by dr siva my email id:l...very nice informations.---by dr siva my email id:lionrssv@gmail.comdr sivahttps://www.blogger.com/profile/08242255310854823809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-43226657073259893152011-10-28T17:55:56.023+05:302011-10-28T17:55:56.023+05:30//........இந்த ஞானசக்தி எமது மனதின் ஆழங்களில் நீறு...//........இந்த ஞானசக்தி எமது மனதின் ஆழங்களில் நீறுபூத்த நெருப்பாக மறைந்து காணப்படுகிறது. இந்த தணலினை ஊதி பெரும் ஞான நெருப்பாக்கி அதில் எமது அஞ்ஞானத்தினை எரிக்கும் செயல் முறையினை "சாதனை" "சாதனா" எனப்படும். காயத்ரி சக்தியினை தனது சூஷ்ம உடம்பில் செயற்படுத்த தெரிந்தவனுக்கும் அவனது ஆன்மா தெய்வசக்திகளுடன் தொடர்பு கொள்ளக்கூடிய தன்மை கிடைக்கிறது.<br />.........//<br />சென்னை மீஞ்சூருக்கு அருகில் உள்ள பஞ்ச முக காயத்ரி ஆலயத்தில் 108 காயத்ரி வேள்வி குண்டங்கள் அமைத்து பூஜை செய்ததில் நானும் கலந்து கொண்டு வேள்வி செய்ததுண்டு. <br />இந்த காயத்திரி மந்திர உபாசனை செய்த காலத்தில் எனக்கு மகள் பிறந்ததால் அவளுக்கு காயத்ரி என்று பெயர் வைத்தேன். இந்த மந்திரத்தின் சக்தியோடும், வேறு சில பயிற்சியோடும் தெய்வ சக்திகளோடு தொடர்பு கொள்ளக்கூடிய தன்மை எனக்கு கிடைத்தது என்பதை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.<br /><br />இந்த காயத்திரிமந்திரத்தை அனைவரும் அறிந்து கொள்ளும் பொருட்டு தாங்கள் விளக்க முன்வருவதை அறிநது சந்தோஷப்படுகின்றேன். <br />தொடருங்கள் இந்தபதிவை. <br /><br />வாழ்த்துக்களுடன்,<br />பா.முருகையன், வடலூர். <br />www.siddharkal.blogspot.comஅருட்சிவஞான சித்தர்https://www.blogger.com/profile/01941539340766297562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-75246477280282492642011-10-28T15:59:43.985+05:302011-10-28T15:59:43.985+05:30மிகப்பயனுள்ள அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்....மிகப்பயனுள்ள அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-38026675847076711222011-10-28T15:51:34.328+05:302011-10-28T15:51:34.328+05:30வெகுநாட்களுக்குப் பிறகு தங்கள் பதிவு..
”சாதனை”க்க...வெகுநாட்களுக்குப் பிறகு தங்கள் பதிவு..<br /><br />”சாதனை”க்கு ஒரு சிறந்த விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்.. அருமை..<br /><br />பகிர்வுக்கு நன்றி..<br /><br />http://anubhudhi.blogspot.com/Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.com